மத்தேயு 28:18-20

28:18 அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
28:19 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
28:20 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.




Related Topics



அன்புடன் சத்தியம்-Rev. Dr. J.N. Manokaran

ஒரு கிராமத்தில் ஒரு வயதான பெண்மணியை ஒருவரும் ஏற்றுக் கொள்ளவில்லை, நிராகரிக்கப்பட்டாள் மற்றும் புறக்கணிக்கப்பட்டாள். அப்பெண்மணியின் கண்களுக்கு...
Read More




மாபெரும் கட்டளையின் அனாதைகள்-Rev. Dr. J .N. மனோகரன்

புலம்பெயர்ந்தோர், இடம்பெயர்ந்தோர், தாயகத்தில் இருந்து வெளியேறி சிதறிப்போனோர், ஆவணமற்றவர்கள், அகதிகள், அந்நியர்கள், யாத்ரீகர்கள் என நாடோடிகளை...
Read More



அப்பொழுது , இயேசு , சமீபத்தில் , வந்து , அவர்களை , நோக்கி: , வானத்திலும் , பூமியிலும் , சகல , அதிகாரமும் , எனக்குக் , கொடுக்கப்பட்டிருக்கிறது , மத்தேயு 28:18 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 28 TAMIL BIBLE , மத்தேயு 28 IN TAMIL , மத்தேயு 28 18 IN TAMIL , மத்தேயு 28 18 IN TAMIL BIBLE , மத்தேயு 28 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 28 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 28 TAMIL BIBLE , Matthew 28 IN TAMIL , Matthew 28 18 IN TAMIL , Matthew 28 18 IN TAMIL BIBLE . Matthew 28 IN ENGLISH ,