லூக்கா 7:41-43

7:41 அப்பொழுது அவர்: ஒருவனிடத்தில் இரண்டுபேர் கடன்பட்டிருந்தார்கள்; ஒருவன் ஐந்நூறு வெள்ளிக்காசும், மற்றவன் ஐம்பது வெள்ளிக்காசும் கொடுக்கவேண்டியதாயிருந்தது.
7:42 கொடுக்க அவர்களுக்கு நிர்வாகமில்லாதபோது, இருவருக்கும் கடனை மன்னித்துவிட்டான். இப்படியிருக்க, அவர்களில் எவன் அவனிடத்தில் அதிக அன்பாயிருப்பான்? அதைச் சொல் என்றார்.
7:43 சீமோன் பிரதியுத்தரமாக: எவனுக்கு அதிகமாய் மன்னித்துவிட்டானோ அவனே அதிக அன்பாயிருப்பான் என்று நினைக்கிறேன் என்றான்; அதற்கு அவர்: சரியாய் நிதானித்தாய் என்று சொல்லி,




Related Topics



நன்றியுணர்வின் வெளிப்பாடு-Rev. Dr. J .N. மனோகரன்

பரிசேயனாகிய சீமோனிடம் கர்த்தர் ஒரு உவமையைச் சொன்னார்; "ஒருவனிடத்தில் இரண்டுபேர் கடன்பட்டிருந்தார்கள்; ஒருவன் ஐந்நூறு வெள்ளிக்காசும், மற்றவன்...
Read More



அப்பொழுது , அவர்: , ஒருவனிடத்தில் , இரண்டுபேர் , கடன்பட்டிருந்தார்கள்; , ஒருவன் , ஐந்நூறு , வெள்ளிக்காசும் , மற்றவன் , ஐம்பது , வெள்ளிக்காசும் , கொடுக்கவேண்டியதாயிருந்தது , லூக்கா 7:41 , லூக்கா , லூக்கா IN TAMIL BIBLE , லூக்கா IN TAMIL , லூக்கா 7 TAMIL BIBLE , லூக்கா 7 IN TAMIL , லூக்கா 7 41 IN TAMIL , லூக்கா 7 41 IN TAMIL BIBLE , லூக்கா 7 IN ENGLISH , TAMIL BIBLE Luke 7 , TAMIL BIBLE Luke , Luke IN TAMIL BIBLE , Luke IN TAMIL , Luke 7 TAMIL BIBLE , Luke 7 IN TAMIL , Luke 7 41 IN TAMIL , Luke 7 41 IN TAMIL BIBLE . Luke 7 IN ENGLISH ,