லூக்கா 7:36-39

7:36 பரிசேயரில் ஒருவன் தன்னுடனே போஜனம்பண்ண வேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் அந்தப் பரிசேயனுடைய வீட்டில் பிரவேசித்துப் பந்தியிருந்தார்.
7:37 அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு ஸ்திரீ அவர் பரிசேயன் வீட்டிலே பந்தியிருக்கிறதை அறிந்து, ஒரு பரணியில் பரிமளதைலம் கொண்டுவந்து,
7:38 அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள்.
7:39 அவரை அழைத்த பரிசேயன் அதைக் கண்டபோது, இவர் தீர்க்கதரிசியாயிருந்தால் தம்மைத் தொடுகிற ஸ்திரீ இன்னாளென்றும் இப்படிப்பட்டவளென்றும் அறிந்திருப்பார்; இவள் பாவியாயிருக்கிறாளே என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.




Related Topics



சமூக தீமைகளுக்கான எதிர்ப்பு-Rev. Dr. J .N. மனோகரன்

கர்த்தராகிய இயேசு தொழுநோயாளிகளைத் தொட்டார், ஒரு பாவப்பட்ட பெண் கண்ணீரால் அபிஷேகம் செய்ய அனுமதித்தார், மேலும் வரி வசூலிப்பவர் சகேயுவின்...
Read More



பரிசேயரில் , ஒருவன் , தன்னுடனே , போஜனம்பண்ண , வேண்டுமென்று , அவரை , வேண்டிக்கொண்டான்; , அவர் , அந்தப் , பரிசேயனுடைய , வீட்டில் , பிரவேசித்துப் , பந்தியிருந்தார் , லூக்கா 7:36 , லூக்கா , லூக்கா IN TAMIL BIBLE , லூக்கா IN TAMIL , லூக்கா 7 TAMIL BIBLE , லூக்கா 7 IN TAMIL , லூக்கா 7 36 IN TAMIL , லூக்கா 7 36 IN TAMIL BIBLE , லூக்கா 7 IN ENGLISH , TAMIL BIBLE Luke 7 , TAMIL BIBLE Luke , Luke IN TAMIL BIBLE , Luke IN TAMIL , Luke 7 TAMIL BIBLE , Luke 7 IN TAMIL , Luke 7 36 IN TAMIL , Luke 7 36 IN TAMIL BIBLE . Luke 7 IN ENGLISH ,