லூக்கா 18:9-14

18:9 அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார்.
18:10 இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணுபம்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன்.
18:11 பரிசேயன் நின்று; தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
18:12 வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.
18:13 ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு; தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.
18:14 அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.




Related Topics



லெந்து தியானம்- நாள் 3-Bro. Dani Prakash

Mr. ஒப்பிடுவார் (லூக்கா18:9-14)  பரிசேயனா (vs) ஆயக்காரனா? ஒப்பிட்டு பார்த்து உன்னை குறையற்றவன் என்றும் மற்றவனை கறைபடிந்தவன் என்றும் முடிவு...
Read More




ஜெபப் போட்டி-Rev. Dr. J .N. மனோகரன்

ஜெப போட்டியில் ஈடுபட்டிருந்த இருவரைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான உவமையை கர்த்தராகிய ஆண்டவர் கற்பித்தார் (லூக்கா 18:9-14).  ஒரு பரிசேயன், வரி வசூலிப்பவரின்...
Read More



அன்றியும் , தங்களை , நீதிமான்களென்று , நம்பி , மற்றவர்களை , அற்பமாயெண்ணின , சிலரைக்குறித்து , அவர் , ஒரு , உவமையைச் , சொன்னார் , லூக்கா 18:9 , லூக்கா , லூக்கா IN TAMIL BIBLE , லூக்கா IN TAMIL , லூக்கா 18 TAMIL BIBLE , லூக்கா 18 IN TAMIL , லூக்கா 18 9 IN TAMIL , லூக்கா 18 9 IN TAMIL BIBLE , லூக்கா 18 IN ENGLISH , TAMIL BIBLE Luke 18 , TAMIL BIBLE Luke , Luke IN TAMIL BIBLE , Luke IN TAMIL , Luke 18 TAMIL BIBLE , Luke 18 IN TAMIL , Luke 18 9 IN TAMIL , Luke 18 9 IN TAMIL BIBLE . Luke 18 IN ENGLISH ,