லூக்கா 13:6-9

13:6 அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவன் தன் திராட்சத் தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்; அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங் காணவில்லை.
13:7 அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடிவருகிறேன்; ஒன்றையுங் காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான்.
13:8 அதற்கு அவன்: ஐயா, இது இந்தவருஷமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங் கொத்தி, எருப்போடுவேன்,
13:9 கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார்.




Related Topics



அவருக்காக ஒரு வாழ்வு-Pon Va Kalaidasan

அவருக்காக ஒரு வாழ்வு பொன் வ கலைதாசன் தன் இனத்தின் நீட்சியை உறுதிப்படுத்துவதே இவ்வுலகில் வாழும் ஒவ்வோர் உயிரினங்களினதும் தலையாய கடமையாகும்....
Read More



அப்பொழுது , அவர் , ஒரு , உவமையையும் , சொன்னார்: , ஒருவன் , தன் , திராட்சத் , தோட்டத்தில் , ஒரு , அத்திமரத்தை , நட்டிருந்தான்; , அவன் , வந்து , அதிலே , கனியைத் , தேடினபோது , ஒன்றுங் , காணவில்லை , லூக்கா 13:6 , லூக்கா , லூக்கா IN TAMIL BIBLE , லூக்கா IN TAMIL , லூக்கா 13 TAMIL BIBLE , லூக்கா 13 IN TAMIL , லூக்கா 13 6 IN TAMIL , லூக்கா 13 6 IN TAMIL BIBLE , லூக்கா 13 IN ENGLISH , TAMIL BIBLE Luke 13 , TAMIL BIBLE Luke , Luke IN TAMIL BIBLE , Luke IN TAMIL , Luke 13 TAMIL BIBLE , Luke 13 IN TAMIL , Luke 13 6 IN TAMIL , Luke 13 6 IN TAMIL BIBLE . Luke 13 IN ENGLISH ,