யோசுவா 2:10-11

2:10 நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டபோது, கர்த்தர் உங்களுக்கு முன்பாகச் சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை வற்றிப்போகப்பண்ணினதையும், நீங்கள் யோர்தானுக்கு அப்புறத்தில் சங்காரம் பண்ணின எமோரியரின் இரண்டு ராஜாக்களாகிய சீகோனுக்கும் ஓகுக்கும் செய்ததையும் கேள்விப்பட்டோம்.
2:11 கேள்விப்பட்டபோது எங்கள் இருதயம் கரைந்துபோயிற்று, உங்களாலே எல்லாருடைய தைரியமும் அற்றுப்போயிற்று; உங்கள் தேவனாகிய கர்த்தரே உயர வானத்திலும் கீழே பூமியிலும் தேவனானவர்.




Related Topics



நிகழ்வுகள் மற்றும் செய்திகள்-Rev. Dr. J .N. மனோகரன்

செய்தித்தாள்களைப் படிக்காத அல்லது செய்தி சேனல்களைப் பின்பற்றாத சில தெய்வீக மக்கள் இருக்கிறார்கள். இதிலெல்லாம் தங்கள் நேரங்கள் வீணாவதாக...
Read More



நீங்கள் , எகிப்திலிருந்து , புறப்பட்டபோது , கர்த்தர் , உங்களுக்கு , முன்பாகச் , சிவந்த , சமுத்திரத்தின் , தண்ணீரை , வற்றிப்போகப்பண்ணினதையும் , நீங்கள் , யோர்தானுக்கு , அப்புறத்தில் , சங்காரம் , பண்ணின , எமோரியரின் , இரண்டு , ராஜாக்களாகிய , சீகோனுக்கும் , ஓகுக்கும் , செய்ததையும் , கேள்விப்பட்டோம் , யோசுவா 2:10 , யோசுவா , யோசுவா IN TAMIL BIBLE , யோசுவா IN TAMIL , யோசுவா 2 TAMIL BIBLE , யோசுவா 2 IN TAMIL , யோசுவா 2 10 IN TAMIL , யோசுவா 2 10 IN TAMIL BIBLE , யோசுவா 2 IN ENGLISH , TAMIL BIBLE JOSHUA 2 , TAMIL BIBLE JOSHUA , JOSHUA IN TAMIL BIBLE , JOSHUA IN TAMIL , JOSHUA 2 TAMIL BIBLE , JOSHUA 2 IN TAMIL , JOSHUA 2 10 IN TAMIL , JOSHUA 2 10 IN TAMIL BIBLE . JOSHUA 2 IN ENGLISH ,