எரேமியா 1:17-19

1:17 ஆகையால் நீ உன் அரையைக் கட்டிக்கொண்டு நின்று, நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் அவர்களுக்குச் சொல்; நான் உன்னை அவர்களுக்கு முன்பாகக் கலங்கப்பண்ணாதபடிக்கு, நீ அவர்கள் முகத்துக்கு அஞ்சாதிரு.
1:18 இதோ, தேசமனைத்துக்கும், யூதாவின் ராஜாக்களுக்கும், அதின் பிரபுக்களுக்கும், அதின் ஆசாரியர்களுக்கும், தேசத்தின் ஜனங்களுக்கும் எதிராக நான் உன்னை இன்றைய தினம் அரணிப்பான பட்டணமும், இருப்புத்தூணும், வெண்கல அலங்கமும் ஆக்கினேன்.
1:19 அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.




Related Topics



தீர்க்கத்தரிசகளுக்கு ஓர் அழைப்பு-Rev. Dr. J .N. மனோகரன்

இன்று தங்களை தாங்களே தீர்க்கதரிசி என்று அறிவித்துக் கொள்ளும் அநேகர் இருக்கின்றனர், அவர்கள் நல்ல ஆடம்பரமான வாழ்க்கை முறையை அனுபவிக்கின்றனர்....
Read More



ஆகையால் , நீ , உன் , அரையைக் , கட்டிக்கொண்டு , நின்று , நான் , உனக்குக் , கட்டளையிடுகிறவைகளையெல்லாம் , அவர்களுக்குச் , சொல்; , நான் , உன்னை , அவர்களுக்கு , முன்பாகக் , கலங்கப்பண்ணாதபடிக்கு , நீ , அவர்கள் , முகத்துக்கு , அஞ்சாதிரு , எரேமியா 1:17 , எரேமியா , எரேமியா IN TAMIL BIBLE , எரேமியா IN TAMIL , எரேமியா 1 TAMIL BIBLE , எரேமியா 1 IN TAMIL , எரேமியா 1 17 IN TAMIL , எரேமியா 1 17 IN TAMIL BIBLE , எரேமியா 1 IN ENGLISH , TAMIL BIBLE JEREMIAH 1 , TAMIL BIBLE JEREMIAH , JEREMIAH IN TAMIL BIBLE , JEREMIAH IN TAMIL , JEREMIAH 1 TAMIL BIBLE , JEREMIAH 1 IN TAMIL , JEREMIAH 1 17 IN TAMIL , JEREMIAH 1 17 IN TAMIL BIBLE . JEREMIAH 1 IN ENGLISH ,