ஆதியாகமம் 6:1-3

6:1 மனுஷர் பூமியின்மேல் பெருகத் துவக்கி, அவர்களுக்கு குமாரத்திகள் பிறந்தபோது:
6:2 தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக செளந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.
6:3 அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; அவன் மாம்சம்தானே, அவன் இருக்கப் போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார்.




Related Topics



கடினப்பட்ட இருதயமா!-Rev. Dr. J .N. மனோகரன்

கர்த்தருடைய ஆவி என்றைக்குமே மனிதனோடு போராடுவதில்லை (ஆதியாகமம் 6:1-3). கீழ்ப்படியாமை, கலகம் மற்றும் பிடிவாதமான நடத்தை ஆகியவை எவ்வித மாற்றமும் இன்றி...
Read More



மனுஷர் , பூமியின்மேல் , பெருகத் , துவக்கி , அவர்களுக்கு , குமாரத்திகள் , பிறந்தபோது: , ஆதியாகமம் 6:1 , ஆதியாகமம் , ஆதியாகமம் IN TAMIL BIBLE , ஆதியாகமம் IN TAMIL , ஆதியாகமம் 6 TAMIL BIBLE , ஆதியாகமம் 6 IN TAMIL , ஆதியாகமம் 6 1 IN TAMIL , ஆதியாகமம் 6 1 IN TAMIL BIBLE , ஆதியாகமம் 6 IN ENGLISH , TAMIL BIBLE Genesis 6 , TAMIL BIBLE Genesis , Genesis IN TAMIL BIBLE , Genesis IN TAMIL , Genesis 6 TAMIL BIBLE , Genesis 6 IN TAMIL , Genesis 6 1 IN TAMIL , Genesis 6 1 IN TAMIL BIBLE . Genesis 6 IN ENGLISH ,