யாத்திராகமம் 4:24-26

4:24 வழியிலே தங்கும் இடத்தில் கர்த்தர் அவனுக்கு எதிர்ப்பட்டு, அவனைக் கொல்லப்பார்த்தார்.
4:25 அப்பொழுது சிப்போராள் கருக்கான ஒரு கல்லை எடுத்து, தன் புத்திரனுடைய நுனித்தோலை அறுத்து, அதை அவன் கால்களுக்கு முன்பாக எறிந்து: நீர் எனக்கு இரத்த சம்பந்தமான புருஷன் என்றாள்.
4:26 பின்பு அவர் அவனை விட்டு விலகினார். அப்பொழுது அவள்: விருத்த சேதனத்தினிமித்தம் நீர் எனக்கு இரத்த சம்பந்தமான புருஷன் என்றாள்.




Related Topics



மோசேயின் வாழ்க்கையை வடிவமைத்த பெண்கள்-Rev. Dr. J .N. மனோகரன்

மோசேயின் வாழ்க்கையை வடிவமைத்த பெண்கள் வேதாகமத்தில், தேவனுடைய திட்டம் மற்றும் நோக்கத்தில் பெண்களுக்கு ஒரு மூலோபாய பங்கு உள்ளது. அதிசயங்களையும்...
Read More



வழியிலே , தங்கும் , இடத்தில் , கர்த்தர் , அவனுக்கு , எதிர்ப்பட்டு , அவனைக் , கொல்லப்பார்த்தார் , யாத்திராகமம் 4:24 , யாத்திராகமம் , யாத்திராகமம் IN TAMIL BIBLE , யாத்திராகமம் IN TAMIL , யாத்திராகமம் 4 TAMIL BIBLE , யாத்திராகமம் 4 IN TAMIL , யாத்திராகமம் 4 24 IN TAMIL , யாத்திராகமம் 4 24 IN TAMIL BIBLE , யாத்திராகமம் 4 IN ENGLISH , TAMIL BIBLE Exodus 4 , TAMIL BIBLE Exodus , Exodus IN TAMIL BIBLE , Exodus IN TAMIL , Exodus 4 TAMIL BIBLE , Exodus 4 IN TAMIL , Exodus 4 24 IN TAMIL , Exodus 4 24 IN TAMIL BIBLE . Exodus 4 IN ENGLISH ,