எசேக்கியேல் 8:5-6

8:5 அவர் என்னைப் பார்த்து; மனுபுத்திரனே, உன் கண்களை ஏறெடுத்து, வடக்கே பார் என்றார்; அப்பொழுது நான் என் கண்களை ஏறெடுத்து, வடக்கே பார்த்தேன்; இதோ, பலிபீடத்தின் வாசலுக்கு வடக்கே பார்த்தேன்; நடையிலே எரிச்சலுண்டாக்குகிற அந்த விக்கிரகம் இருந்தது.
8:6 அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, அவர்கள் செய்கிறதைக் காண்கிறாயா? என் பரிசுத்த ஸ்தலத்தைவிட்டு என்னைத் தூரமாய்ப் போகப்பண்ணும்படியான இஸ்ரவேல் வம்சத்தார் இங்கே செய்கிற மிகுந்த அருவருப்புகளைக் காண்கிறாய் அல்லவா? இதிலும் அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று சொல்லி,




Related Topics



இஸ்ரவேலின் மொத்த சீரழிவு-Rev. Dr. J .N. மனோகரன்

ஆவிக்குரிய வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, ஆலயம் மற்றும் பொதுவெளி என அனைத்திற்கும் நிறைவான மையப்புள்ளியாக இருக்கும் இஸ்ரவேலின்...
Read More



அவர் , என்னைப் , பார்த்து; , மனுபுத்திரனே , உன் , கண்களை , ஏறெடுத்து , வடக்கே , பார் , என்றார்; , அப்பொழுது , நான் , என் , கண்களை , ஏறெடுத்து , வடக்கே , பார்த்தேன்; , இதோ , பலிபீடத்தின் , வாசலுக்கு , வடக்கே , பார்த்தேன்; , நடையிலே , எரிச்சலுண்டாக்குகிற , அந்த , விக்கிரகம் , இருந்தது , எசேக்கியேல் 8:5 , எசேக்கியேல் , எசேக்கியேல் IN TAMIL BIBLE , எசேக்கியேல் IN TAMIL , எசேக்கியேல் 8 TAMIL BIBLE , எசேக்கியேல் 8 IN TAMIL , எசேக்கியேல் 8 5 IN TAMIL , எசேக்கியேல் 8 5 IN TAMIL BIBLE , எசேக்கியேல் 8 IN ENGLISH , TAMIL BIBLE EZEKIEL 8 , TAMIL BIBLE EZEKIEL , EZEKIEL IN TAMIL BIBLE , EZEKIEL IN TAMIL , EZEKIEL 8 TAMIL BIBLE , EZEKIEL 8 IN TAMIL , EZEKIEL 8 5 IN TAMIL , EZEKIEL 8 5 IN TAMIL BIBLE . EZEKIEL 8 IN ENGLISH ,