எஸ்தர் 6:6-9

6:6 ஆமான் உள்ளே வந்தபோது, ராஜா அவனை நோக்கி: ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு என்ன செய்யப்படவேண்டும் என்று கேட்டான்; அதற்கு ஆமான், என்னையன்றி, யாரை ராஜா கனம்பண்ண விரும்புவார் என்று தன்மனதிலே நினைத்து,
6:7 ராஜாவை நோக்கி: ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்குச் செய்யவேண்டியது என்னவென்றால்,
6:8 ராஜா உடுத்திக்கொள்ளுகிற வஸ்திரமும், ராஜா ஏறுகிற குதிரையும், அவர் சிரசிலே தரிக்கப்படும் ராஜமுடியும் கொண்டுவரப்படவேண்டும்.
6:9 அந்த வஸ்திரமும் குதிரையும் ராஜாவுடைய பிரதான பிரபுக்களில் ஒருவனுடைய கையிலே கொடுக்கப்படவேண்டும்: ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனை அலங்கரித்தபின்பு, அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதியில் உலாவும்படி செய்து, ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு இப்படியே செய்யப்படும் என்று அவனுக்கு முன்பாகக் கூறப்படவேண்டும் என்றான்.




Related Topics



புகழும் அதிகாரமும்-Rev. Dr. J .N. மனோகரன்

அதிகாரமும் செல்வாக்கும் உள்ளவர்கள் தாங்கள் பிரபலமாக இருக்க விரும்புகிறார்கள். லூசிஃபர் மற்றவர்களின் வழிபாடு, பாராட்டு மற்றும் கைதட்டலை...
Read More



ஆமான் , உள்ளே , வந்தபோது , ராஜா , அவனை , நோக்கி: , ராஜா , கனம்பண்ண , விரும்புகிற , மனுஷனுக்கு , என்ன , செய்யப்படவேண்டும் , என்று , கேட்டான்; , அதற்கு , ஆமான் , என்னையன்றி , யாரை , ராஜா , கனம்பண்ண , விரும்புவார் , என்று , தன்மனதிலே , நினைத்து , , எஸ்தர் 6:6 , எஸ்தர் , எஸ்தர் IN TAMIL BIBLE , எஸ்தர் IN TAMIL , எஸ்தர் 6 TAMIL BIBLE , எஸ்தர் 6 IN TAMIL , எஸ்தர் 6 6 IN TAMIL , எஸ்தர் 6 6 IN TAMIL BIBLE , எஸ்தர் 6 IN ENGLISH , TAMIL BIBLE ESTHER 6 , TAMIL BIBLE ESTHER , ESTHER IN TAMIL BIBLE , ESTHER IN TAMIL , ESTHER 6 TAMIL BIBLE , ESTHER 6 IN TAMIL , ESTHER 6 6 IN TAMIL , ESTHER 6 6 IN TAMIL BIBLE . ESTHER 6 IN ENGLISH ,