தானியேல் 1:19-20

1:19 ராஜா அவர்களோடே பேசினான்; அவர்கள் எல்லாருக்குள்ளும் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்களைப்போல வேறொருவரும் காணப்படவில்லை; ஆகையால் இவர்கள் ராஜசமுகத்தில் நின்றார்கள்.
1:20 ஞானத்துக்கும் புத்திக்கும் அடுத்த எந்த விஷயத்தில் ராஜா அவர்களைக் கேட்டு விசாரித்தானோ, அதிலே தன் ராஜ்யம் எங்குமுள்ள சகல சாஸ்திரிகளிலும் ஜோசியரிலும் அவர்களைப் பத்துமடங்கு சமர்த்தராகக் கண்டான்.




Related Topics



பத்து மடங்கு சமர்த்தர்-Rev. Dr. J .N. மனோகரன்

சில விளம்பரங்கள் அவற்றின் செயல்திறன் அல்லது சேவைகள் போட்டியாளர்களின் தயாரிப்புகளை விட பத்து மடங்கு சிறந்தது என்று கூறுகின்றன; ஒருவேளை,...
Read More



ராஜா , அவர்களோடே , பேசினான்; , அவர்கள் , எல்லாருக்குள்ளும் , தானியேல் , அனனியா , மீஷாவேல் , அசரியா , என்பவர்களைப்போல , வேறொருவரும் , காணப்படவில்லை; , ஆகையால் , இவர்கள் , ராஜசமுகத்தில் , நின்றார்கள் , தானியேல் 1:19 , தானியேல் , தானியேல் IN TAMIL BIBLE , தானியேல் IN TAMIL , தானியேல் 1 TAMIL BIBLE , தானியேல் 1 IN TAMIL , தானியேல் 1 19 IN TAMIL , தானியேல் 1 19 IN TAMIL BIBLE , தானியேல் 1 IN ENGLISH , TAMIL BIBLE DANIEL 1 , TAMIL BIBLE DANIEL , DANIEL IN TAMIL BIBLE , DANIEL IN TAMIL , DANIEL 1 TAMIL BIBLE , DANIEL 1 IN TAMIL , DANIEL 1 19 IN TAMIL , DANIEL 1 19 IN TAMIL BIBLE . DANIEL 1 IN ENGLISH ,