2தீமோத்தேயு 4:2-4

4:2 ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்கமனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு,
4:3 சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.
4:4 நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று.




Related Topics



விசுவாசம் என்னும் கப்பல் விபத்து-Rev. Dr. J .N. மனோகரன்

வரலாற்றில் மிகவும் பிரபலமான கப்பல் விபத்து டைட்டானிக் ஆகும், இது 'தண்ணீரில் மூழ்காத' கப்பல் என்று கூறப்பட்டது, ஆனால் அதன் முதல் பயணத்திலேயே...
Read More



ஏனென்றால் , அவர்கள் , ஆரோக்கியமான , உபதேசத்தைப் , பொறுக்கமனதில்லாமல் , செவித்தினவுள்ளவர்களாகி , தங்கள் , சுய , இச்சைகளுக்கேற்ற , போதகர்களைத் , தங்களுக்குத் , திரளாகச் , சேர்த்துக்கொண்டு , , 2தீமோத்தேயு 4:2 , 2தீமோத்தேயு , 2தீமோத்தேயு IN TAMIL BIBLE , 2தீமோத்தேயு IN TAMIL , 2தீமோத்தேயு 4 TAMIL BIBLE , 2தீமோத்தேயு 4 IN TAMIL , 2தீமோத்தேயு 4 2 IN TAMIL , 2தீமோத்தேயு 4 2 IN TAMIL BIBLE , 2தீமோத்தேயு 4 IN ENGLISH , TAMIL BIBLE 2Timothy 4 , TAMIL BIBLE 2Timothy , 2Timothy IN TAMIL BIBLE , 2Timothy IN TAMIL , 2Timothy 4 TAMIL BIBLE , 2Timothy 4 IN TAMIL , 2Timothy 4 2 IN TAMIL , 2Timothy 4 2 IN TAMIL BIBLE . 2Timothy 4 IN ENGLISH ,