2தீமோத்தேயு 3:14-15

3:14 கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்.
3:15 வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி,




Related Topics



தேவ வார்த்தையை போதிப்பவர்களே ஜாக்கிரதை!-Rev. Dr. J .N. மனோகரன்

பவுலின் கூற்றுப்படி கிறிஸ்தவ தலைமைக்கான தகுதிகளில் ஒன்று கற்பிக்கும் திறன் (2 தீமோத்தேயு 2:24).  எனினும், போதகர்கள் அதிக கண்டிப்புடன் நியாயந்...
Read More



கிறிஸ்து , இயேசுவைப்பற்றும் , விசுவாசத்தினாலே , உன்னை , இரட்சிப்புக்கேற்ற , ஞானமுள்ளவனாக்கத்தக்க , பரிசுத்த , வேத , எழுத்துக்களை , நீ , சிறுவயதுமுதல் , அறிந்தவனென்றும் , உனக்குத் , தெரியும் , 2தீமோத்தேயு 3:14 , 2தீமோத்தேயு , 2தீமோத்தேயு IN TAMIL BIBLE , 2தீமோத்தேயு IN TAMIL , 2தீமோத்தேயு 3 TAMIL BIBLE , 2தீமோத்தேயு 3 IN TAMIL , 2தீமோத்தேயு 3 14 IN TAMIL , 2தீமோத்தேயு 3 14 IN TAMIL BIBLE , 2தீமோத்தேயு 3 IN ENGLISH , TAMIL BIBLE 2Timothy 3 , TAMIL BIBLE 2Timothy , 2Timothy IN TAMIL BIBLE , 2Timothy IN TAMIL , 2Timothy 3 TAMIL BIBLE , 2Timothy 3 IN TAMIL , 2Timothy 3 14 IN TAMIL , 2Timothy 3 14 IN TAMIL BIBLE . 2Timothy 3 IN ENGLISH ,