2தீமோத்தேயு 2:3-7

2:3 தண்டில் சேவகம்பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக்கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான்.
2:4 மேலும் ஒருவன் மல்யுத்தம்பண்ணினாலும், சட்டத்தின்படி பண்ணாவிட்டால் முடிசூட்டப்படான்.
2:5 பிரயாசப்பட்டுப் பயிரிடுகிறவன் பலனில் முந்திப் பங்கடையவேண்டும்.
2:6 நான் சொல்லுகிறவைகளைச் சிந்தித்துக்கொள்; கர்த்தர் எல்லாக் காரியங்களிலும் உனக்குப் புத்தியைத் தந்தருளுவார்.
2:7 தாவீதின் சந்ததியில் பிறந்த இயேசுகிறிஸ்து, என் சுவிசேஷத்தின்படியே, மரித்தோரிலிருந்தெழுப்பப்பட்டவரென்று நினைத்துக்கொள்.




Related Topics



கள்ளப் போதகர்கள் மற்றும் கொலைகார மேய்ப்பர்கள் -Rev. Dr. J .N. மனோகரன்

விசித்திரமாக, கடைசி நாட்களில் கள்ள போதகர்கள், கள்ளத் தீர்க்கதரிசிகள், கள்ள மேய்ப்பர்கள், கள்ளச் சுவிஷேசகர்கள் எண்ணிக்கை பெருகுகிறது.  தன்னை...
Read More



தண்டில் , சேவகம்பண்ணுகிற , எவனும் , தன்னைச் , சேவகமெழுதிக்கொண்டவனுக்கு , ஏற்றவனாயிருக்கும்படி , பிழைப்புக்கடுத்த , அலுவல்களில் , சிக்கிக்கொள்ளமாட்டான் , 2தீமோத்தேயு 2:3 , 2தீமோத்தேயு , 2தீமோத்தேயு IN TAMIL BIBLE , 2தீமோத்தேயு IN TAMIL , 2தீமோத்தேயு 2 TAMIL BIBLE , 2தீமோத்தேயு 2 IN TAMIL , 2தீமோத்தேயு 2 3 IN TAMIL , 2தீமோத்தேயு 2 3 IN TAMIL BIBLE , 2தீமோத்தேயு 2 IN ENGLISH , TAMIL BIBLE 2Timothy 2 , TAMIL BIBLE 2Timothy , 2Timothy IN TAMIL BIBLE , 2Timothy IN TAMIL , 2Timothy 2 TAMIL BIBLE , 2Timothy 2 IN TAMIL , 2Timothy 2 3 IN TAMIL , 2Timothy 2 3 IN TAMIL BIBLE . 2Timothy 2 IN ENGLISH ,