2தெசலோனிக்கேயர் 3:10-13

3:10 ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே.
3:11 உங்களில் சிலர் யாதொரு வேலையும் செய்யாமல், வீண் அலுவற்காரராய், ஒழுங்கற்றுத் திரிகிறார்களென்று கேள்விப்படுகிறோம்.
3:12 இப்படிப்பட்டவர்கள் அமைதலோடே வேலைசெய்து, தங்கள் சொந்தச் சாப்பாட்டைச் சாப்பிடவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே அவர்களுக்குக் கட்டளையிட்டுப் புத்திசொல்லுகிறோம்.
3:13 சகோதரரே, நீங்கள் நன்மை செய்வதிலே சோர்ந்துபோகாமலிருங்கள்.




Related Topics



அப்பம் தயாரிக்கும் இயந்திரமா? -Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு நபருக்கு ஒரு பெரிய தனிப்பட்ட சன்னதி (கோயில்) இருந்தது, அது பிரபலமானது மற்றும் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது.   இது ஒரு கல்வி நிறுவனத்திற்கு...
Read More



ஒருவன் , வேலைசெய்ய , மனதில்லாதிருந்தால் , அவன் , சாப்பிடவும் , கூடாதென்று , நாங்கள் , உங்களிடத்தில் , இருந்தபோது , உங்களுக்குக் , கட்டளையிட்டோமே , 2தெசலோனிக்கேயர் 3:10 , 2தெசலோனிக்கேயர் , 2தெசலோனிக்கேயர் IN TAMIL BIBLE , 2தெசலோனிக்கேயர் IN TAMIL , 2தெசலோனிக்கேயர் 3 TAMIL BIBLE , 2தெசலோனிக்கேயர் 3 IN TAMIL , 2தெசலோனிக்கேயர் 3 10 IN TAMIL , 2தெசலோனிக்கேயர் 3 10 IN TAMIL BIBLE , 2தெசலோனிக்கேயர் 3 IN ENGLISH , TAMIL BIBLE 2Thessalonians 3 , TAMIL BIBLE 2Thessalonians , 2Thessalonians IN TAMIL BIBLE , 2Thessalonians IN TAMIL , 2Thessalonians 3 TAMIL BIBLE , 2Thessalonians 3 IN TAMIL , 2Thessalonians 3 10 IN TAMIL , 2Thessalonians 3 10 IN TAMIL BIBLE . 2Thessalonians 3 IN ENGLISH ,