2சாமுவேல் 17:27-29

17:27 தாவீது மக்னாயீமில் சேர்ந்தபோது, அம்மோன் புத்திரரின் தேசத்து ரப்பா பட்டணத்தானாகிய சோபி என்னும் நாகாசின் குமாரனும், லோதேபார் ஊரானான அம்மியேலின் குமாரன் மாகீரும், ரோகிலிம் ஊரானும் கீலேயாத்தியனுமாகிய பர்சிலாவும்,
17:28 மெத்தைகளையும், கலங்களையும், மண்பாண்டங்களையும், கோதுமையையும், வாற்கோதுமையையும், மாவையும், வறுத்த பயற்றைம் பெரும்பயற்றையும், சிறு பயற்றையும், வறுத்த சிறு பயற்றையும்,
17:29 தேனையும், வெண்ணெயையும், ஆடுகளையும், பால்கட்டிகளையும், தாவீதுக்கும் அவனோடிருந்த ஜனங்களுக்கும் சாப்பிடுகிறதற்குக் கொண்டுவந்தார்கள்; அந்த ஜனங்கள் வனாந்தரத்திலே பசியும் இளைப்பும் தவனமுமாயிருப்பார்கள் என்று இப்படிச் செய்தார்கள்.




Related Topics


தாவீது , மக்னாயீமில் , சேர்ந்தபோது , அம்மோன் , புத்திரரின் , தேசத்து , ரப்பா , பட்டணத்தானாகிய , சோபி , என்னும் , நாகாசின் , குமாரனும் , லோதேபார் , ஊரானான , அம்மியேலின் , குமாரன் , மாகீரும் , ரோகிலிம் , ஊரானும் , கீலேயாத்தியனுமாகிய , பர்சிலாவும் , , 2சாமுவேல் 17:27 , 2சாமுவேல் , 2சாமுவேல் IN TAMIL BIBLE , 2சாமுவேல் IN TAMIL , 2சாமுவேல் 17 TAMIL BIBLE , 2சாமுவேல் 17 IN TAMIL , 2சாமுவேல் 17 27 IN TAMIL , 2சாமுவேல் 17 27 IN TAMIL BIBLE , 2சாமுவேல் 17 IN ENGLISH , TAMIL BIBLE 2SAMUEL 17 , TAMIL BIBLE 2SAMUEL , 2SAMUEL IN TAMIL BIBLE , 2SAMUEL IN TAMIL , 2SAMUEL 17 TAMIL BIBLE , 2SAMUEL 17 IN TAMIL , 2SAMUEL 17 27 IN TAMIL , 2SAMUEL 17 27 IN TAMIL BIBLE . 2SAMUEL 17 IN ENGLISH ,