2சாமுவேல் 13:23

இரண்டு வருஷம் சென்றபின்பு, அப்சலோம் எப்பிராயீமுக்குச் சமீபமான பாலாத்சோரிலே ஆட்களை வைத்து, ஆடுகளை மயிர்கத்தரிக்கிற வேலையில் இருந்தான்; அங்கே ராஜகுமாரர் எல்லாரையும் விருந்துக்கு அழைத்தான்.



Tags

Related Topics/Devotions

தாவீது அரசனின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் - Rev. Dr. C. Rajasekaran:

பைபிளில் உள்ள வரலாற்றுப் பு Read more...

Related Bible References

No related references found.