2சாமுவேல் 1:6-10

1:6 அந்த வாலிபன் நான் தற்செயலாய்க் கில்போவா மலைக்குப் போனேன்; அப்பொழுது இதோ, சவுல் தம்முடைய ஈட்டியின்மேல் சாய்ந்து கொண்டிருந்தார்; இரதங்களும் குதிரைவீரரும் அவரைத் தொடர்ந்து நெருங்கினார்கள்.
1:7 அவர் திரும்பிப் பார்த்து, என்னைக் கண்டு கூப்பிட்டார். அதற்கு நான்: இதோ, இருக்கிறேன் என்றேன்,
1:8 அப்பொழுது அவர்: நீ யார் என்று என்னைக் கேட்டார்; நான் அமலேக்கியன் என்று சொன்னேன்.
1:9 அவர் என்னை நோக்கி: நீ என்னண்டையில் கிட்டவந்து நின்று என்னைக் கொன்றுபோடு; என் பிராணன் முழுதும் இன்னும் போகாததினால் எனக்கு வேதனையாயிருக்கிறது என்றார்.
1:10 அப்பொழுது நான், அவர் விழுந்த பின்பு பிழைக்கமாட்டார் என்று நிச்சயித்து, அவரண்டையில் போய் நின்று அவரைக் கொன்றுபோட்டேன்; பிற்பாடு அவர் தலையின்மேல் இருந்த முடியையும் அவர் புயத்தில் இருந்த அஸ்தகடகத்தையும் எடுத்துக்கொண்டு அவைகளை இங்கே என் ஆண்டவனிடத்திற்குக்; கொண்டு வந்தேன் என்றான்.




Related Topics



கருணைக்கொலை -Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு கத்தோலிக்க முன்னாள் டச்சு பிரதம மந்திரி ட்ரைஸ் வான் அக்ட், அவரது மனைவி யூஜெனியுடன் கைகோர்த்து கருணைக்கொலை மூலம் இறந்தார்.  அவர்கள்...
Read More



அந்த , வாலிபன் , நான் , தற்செயலாய்க் , கில்போவா , மலைக்குப் , போனேன்; , அப்பொழுது , இதோ , சவுல் , தம்முடைய , ஈட்டியின்மேல் , சாய்ந்து , கொண்டிருந்தார்; , இரதங்களும் , குதிரைவீரரும் , அவரைத் , தொடர்ந்து , நெருங்கினார்கள் , 2சாமுவேல் 1:6 , 2சாமுவேல் , 2சாமுவேல் IN TAMIL BIBLE , 2சாமுவேல் IN TAMIL , 2சாமுவேல் 1 TAMIL BIBLE , 2சாமுவேல் 1 IN TAMIL , 2சாமுவேல் 1 6 IN TAMIL , 2சாமுவேல் 1 6 IN TAMIL BIBLE , 2சாமுவேல் 1 IN ENGLISH , TAMIL BIBLE 2SAMUEL 1 , TAMIL BIBLE 2SAMUEL , 2SAMUEL IN TAMIL BIBLE , 2SAMUEL IN TAMIL , 2SAMUEL 1 TAMIL BIBLE , 2SAMUEL 1 IN TAMIL , 2SAMUEL 1 6 IN TAMIL , 2SAMUEL 1 6 IN TAMIL BIBLE . 2SAMUEL 1 IN ENGLISH ,