2பேதுரு 3:8-10

3:8 பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம்வருஷம்போலவும், ஆயிரம்வருஷம் ஒருநாள்போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்கவேண்டாம்.
3:9 தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.
3:10 கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளுமெரிந்து அழிந்துபோம்.




Related Topics



நிபந்தனையற்ற அன்பு-Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு உளவியலாளர் ஒரு பல்கலைக்கழகத்தால் செய்யப்பட்ட ஆராய்ச்சியின் அடிப்படையில் நிபந்தனையற்ற அன்பின் பண்புகளை பட்டியலிட்டார்.  சுவாரஸ்யமாக,...
Read More



பிரியமானவர்களே , கர்த்தருக்கு , ஒருநாள் , ஆயிரம்வருஷம்போலவும் , ஆயிரம்வருஷம் , ஒருநாள்போலவும் , இருக்கிறதென்கிற , இந்த , ஒரு , காரியத்தை , நீங்கள் , அறியாதிருக்கவேண்டாம் , 2பேதுரு 3:8 , 2பேதுரு , 2பேதுரு IN TAMIL BIBLE , 2பேதுரு IN TAMIL , 2பேதுரு 3 TAMIL BIBLE , 2பேதுரு 3 IN TAMIL , 2பேதுரு 3 8 IN TAMIL , 2பேதுரு 3 8 IN TAMIL BIBLE , 2பேதுரு 3 IN ENGLISH , TAMIL BIBLE 2Peter 3 , TAMIL BIBLE 2Peter , 2Peter IN TAMIL BIBLE , 2Peter IN TAMIL , 2Peter 3 TAMIL BIBLE , 2Peter 3 IN TAMIL , 2Peter 3 8 IN TAMIL , 2Peter 3 8 IN TAMIL BIBLE . 2Peter 3 IN ENGLISH ,