2பேதுரு 3:5-7

3:5 பூர்வகாலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும், உலகத்தினின்று தோன்றி ஜலத்தினாலே நிலைகொண்டிருக்கிற பூமியும் உணடாயினவென்பதையும்,
3:6 அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்ததென்பதையும் மனதார அறியாமலிருக்கிறார்கள்.
3:7 இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது.




Related Topics


பூர்வகாலத்தில் , தேவனுடைய , வார்த்தையினாலே , வானங்களும் , உலகத்தினின்று , தோன்றி , ஜலத்தினாலே , நிலைகொண்டிருக்கிற , பூமியும் , உணடாயினவென்பதையும் , , 2பேதுரு 3:5 , 2பேதுரு , 2பேதுரு IN TAMIL BIBLE , 2பேதுரு IN TAMIL , 2பேதுரு 3 TAMIL BIBLE , 2பேதுரு 3 IN TAMIL , 2பேதுரு 3 5 IN TAMIL , 2பேதுரு 3 5 IN TAMIL BIBLE , 2பேதுரு 3 IN ENGLISH , TAMIL BIBLE 2Peter 3 , TAMIL BIBLE 2Peter , 2Peter IN TAMIL BIBLE , 2Peter IN TAMIL , 2Peter 3 TAMIL BIBLE , 2Peter 3 IN TAMIL , 2Peter 3 5 IN TAMIL , 2Peter 3 5 IN TAMIL BIBLE . 2Peter 3 IN ENGLISH ,