2பேதுரு 3:10-12

3:10 கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளுமெரிந்து அழிந்துபோம்.
3:11 இப்படி இவைகளெல்லாம் அழிந்துபோகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்கவேண்டும்!
3:12 தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்; அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போம்.




Related Topics



தேவனின் ஆலோசனை நிலைத்திருக்கும்-Rev. Dr. J .N. மனோகரன்

பல செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிக்கைகளில் கட்டுரைகளில், ஒரு இறுதிக் குறிப்பு காணப்படும்.  "ஆசிரியர்/எழுத்தாளர் வெளிப்படுத்தும் கருத்துகள்,...
Read More



கர்த்தருடைய , நாள் , இரவிலே , திருடன் , வருகிறவிதமாய் , வரும்; , அப்பொழுது , வானங்கள் , மடமட , என்று , அகன்றுபோம் , பூதங்கள் , வெந்து , உருகிப்போம் , பூமியும் , அதிலுள்ள , கிரியைகளுமெரிந்து , அழிந்துபோம் , 2பேதுரு 3:10 , 2பேதுரு , 2பேதுரு IN TAMIL BIBLE , 2பேதுரு IN TAMIL , 2பேதுரு 3 TAMIL BIBLE , 2பேதுரு 3 IN TAMIL , 2பேதுரு 3 10 IN TAMIL , 2பேதுரு 3 10 IN TAMIL BIBLE , 2பேதுரு 3 IN ENGLISH , TAMIL BIBLE 2Peter 3 , TAMIL BIBLE 2Peter , 2Peter IN TAMIL BIBLE , 2Peter IN TAMIL , 2Peter 3 TAMIL BIBLE , 2Peter 3 IN TAMIL , 2Peter 3 10 IN TAMIL , 2Peter 3 10 IN TAMIL BIBLE . 2Peter 3 IN ENGLISH ,