2பேதுரு 2:7-9

2:7 நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க;
2:8 கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்.
2:9 விசேஷமாக அசுத்த இச்சையோடே மாம்சத்திற்கேற்றபடி நடந்து, கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணுகிறவர்களை அப்படிச் செய்வார்.




Related Topics



மந்தையான மனநிலை-Rev. Dr. J .N. மனோகரன்

அரசாங்கத்தில் உயர் பதவியில் இருக்கும் அதிகாரி ஒருவர்; “நான் நல்ல அறிவுடையவன், என் புத்திக்கூர்மையை காப்பாற்றிக் கொள்ள எண்ணுகிறேன்.  பத்தாயிரம்...
Read More



நாள்தோறும் , அவர்களுடைய , அக்கிரமக்கிரியைகளைக் , கண்டு , கேட்டு , நீதியுள்ள , தன்னுடைய , இருதயத்தில் , வாதிக்கப்பட்ட , நீதிமானாகிய , லோத்தை , அவர் , இரட்சித்திருக்க; , 2பேதுரு 2:7 , 2பேதுரு , 2பேதுரு IN TAMIL BIBLE , 2பேதுரு IN TAMIL , 2பேதுரு 2 TAMIL BIBLE , 2பேதுரு 2 IN TAMIL , 2பேதுரு 2 7 IN TAMIL , 2பேதுரு 2 7 IN TAMIL BIBLE , 2பேதுரு 2 IN ENGLISH , TAMIL BIBLE 2Peter 2 , TAMIL BIBLE 2Peter , 2Peter IN TAMIL BIBLE , 2Peter IN TAMIL , 2Peter 2 TAMIL BIBLE , 2Peter 2 IN TAMIL , 2Peter 2 7 IN TAMIL , 2Peter 2 7 IN TAMIL BIBLE . 2Peter 2 IN ENGLISH ,