2பேதுரு 2:15-17

2:15 செம்மையான வழியைவிட்டுத் தப்பிநடந்து, பேயோரின் குமாரனாகிய பிலேயாமின் வழியைப் பின்பற்றிப்போனவர்கள்; அவன் அநீதத்தின் கூலியைவிரும்பி,
2:16 தன்னுடைய அக்கிரமத்தினிமித்தம் கடிந்துகொள்ளப்பட்டான்; பேசாத மிருகம் மனுஷர்பேச்சைப் பேசித் தீர்க்கதரிசியினுடைய மதிகேட்டைத் தடுத்தது.
2:17 இவர்கள் தண்ணீரில்லாத கிணறுகளும், சுழல்காற்றினால் அடியுண்டோடுகிற மேகங்களுமாயிருக்கிறார்கள்; என்றென்றைக்குமுள்ள காரிருளே இவர்களுக்கு வைக்கப்பட்டிருக்கிறது.




Related Topics



விசுவாசம் என்னும் கப்பல் விபத்து-Rev. Dr. J .N. மனோகரன்

வரலாற்றில் மிகவும் பிரபலமான கப்பல் விபத்து டைட்டானிக் ஆகும், இது 'தண்ணீரில் மூழ்காத' கப்பல் என்று கூறப்பட்டது, ஆனால் அதன் முதல் பயணத்திலேயே...
Read More



செம்மையான , வழியைவிட்டுத் , தப்பிநடந்து , பேயோரின் , குமாரனாகிய , பிலேயாமின் , வழியைப் , பின்பற்றிப்போனவர்கள்; , அவன் , அநீதத்தின் , கூலியைவிரும்பி , , 2பேதுரு 2:15 , 2பேதுரு , 2பேதுரு IN TAMIL BIBLE , 2பேதுரு IN TAMIL , 2பேதுரு 2 TAMIL BIBLE , 2பேதுரு 2 IN TAMIL , 2பேதுரு 2 15 IN TAMIL , 2பேதுரு 2 15 IN TAMIL BIBLE , 2பேதுரு 2 IN ENGLISH , TAMIL BIBLE 2Peter 2 , TAMIL BIBLE 2Peter , 2Peter IN TAMIL BIBLE , 2Peter IN TAMIL , 2Peter 2 TAMIL BIBLE , 2Peter 2 IN TAMIL , 2Peter 2 15 IN TAMIL , 2Peter 2 15 IN TAMIL BIBLE . 2Peter 2 IN ENGLISH ,