2பேதுரு 2:1-3

2:1 கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.
2:2 அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்கள்நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும்.
2:3 பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது.




Related Topics


கள்ளத்தீர்க்கதரிசிகளும் , ஜனங்களுக்குள்ளே , இருந்தார்கள் , அப்படியே , உங்களுக்குள்ளும் , கள்ளப்போதகர்கள் , இருப்பார்கள்; , அவர்கள் , கேட்டுக்கேதுவான , வேதப்புரட்டுகளைத் , தந்திரமாய் , நுழையப்பண்ணி , தங்களைக் , கிரயத்துக்குக்கொண்ட , ஆண்டவரை , மறுதலித்து , தங்களுக்குத் , தீவிரமான , அழிவை , வருவித்துக்கொள்ளுவார்கள் , 2பேதுரு 2:1 , 2பேதுரு , 2பேதுரு IN TAMIL BIBLE , 2பேதுரு IN TAMIL , 2பேதுரு 2 TAMIL BIBLE , 2பேதுரு 2 IN TAMIL , 2பேதுரு 2 1 IN TAMIL , 2பேதுரு 2 1 IN TAMIL BIBLE , 2பேதுரு 2 IN ENGLISH , TAMIL BIBLE 2Peter 2 , TAMIL BIBLE 2Peter , 2Peter IN TAMIL BIBLE , 2Peter IN TAMIL , 2Peter 2 TAMIL BIBLE , 2Peter 2 IN TAMIL , 2Peter 2 1 IN TAMIL , 2Peter 2 1 IN TAMIL BIBLE . 2Peter 2 IN ENGLISH ,