2பேதுரு 1:4-8

1:4 இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
1:5 இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும்,
1:6 ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும்,
1:7 தேவபக்தியோடே சகோதர சிநேகத்தையும், சகோதர சிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள்.
1:8 இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், உங்களை நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியற்றவர்களுமாயிருக்கவொட்டாது.




Related Topics


இச்சையினால் , உலகத்திலுண்டான , கேட்டுக்குத் , தப்பி , திவ்விய , சுபாவத்துக்குப் , பங்குள்ளவர்களாகும்பொருட்டு , மகா , மேன்மையும் , அருமையுமான , வாக்குத்தத்தங்களும் , அவைகளினாலே , நமக்கு , அளிக்கப்பட்டிருக்கிறது , 2பேதுரு 1:4 , 2பேதுரு , 2பேதுரு IN TAMIL BIBLE , 2பேதுரு IN TAMIL , 2பேதுரு 1 TAMIL BIBLE , 2பேதுரு 1 IN TAMIL , 2பேதுரு 1 4 IN TAMIL , 2பேதுரு 1 4 IN TAMIL BIBLE , 2பேதுரு 1 IN ENGLISH , TAMIL BIBLE 2Peter 1 , TAMIL BIBLE 2Peter , 2Peter IN TAMIL BIBLE , 2Peter IN TAMIL , 2Peter 1 TAMIL BIBLE , 2Peter 1 IN TAMIL , 2Peter 1 4 IN TAMIL , 2Peter 1 4 IN TAMIL BIBLE . 2Peter 1 IN ENGLISH ,