2இராஜாக்கள் 19:15-18

19:15 கர்த்தரை நோக்கி: கேருபீன்களின் மத்தியில் வாசம்பண்ணுகிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே பூமியின் ராஜ்யங்களுக்கெல்லாம் தேவனானவர்; நீர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்.
19:16 கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்துக் கேளும்; கர்த்தாவே, நீர் உமது கண்களைத் திறந்துபாரும்; சனகெரிப் ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படிக்குச் சொல்லியனுப்பின வார்த்தைகளைக் கேளும்.
19:17 கர்த்தாவே, அசீரியா ராஜாக்கள் அந்த ஜாதிகளையும் அவர்கள் தேசத்தையும் நாசமாக்கி,
19:18 அவர்களுடைய தேவர்களை நெருப்பிலே போட்டுவிட்டது மெய்தான்; அவைகள் தேவர்கள் அல்லவே, மனுஷர் கைவேலையான மரமும் கல்லும்தானே; ஆகையால் அவைகளை நிர்த்தூளியாக்கினார்கள்.




Related Topics


கர்த்தரை , நோக்கி: , கேருபீன்களின் , மத்தியில் , வாசம்பண்ணுகிற , இஸ்ரவேலின் , தேவனாகிய , கர்த்தாவே , நீர் , ஒருவரே , பூமியின் , ராஜ்யங்களுக்கெல்லாம் , தேவனானவர்; , நீர் , வானத்தையும் , பூமியையும் , உண்டாக்கினீர் , 2இராஜாக்கள் 19:15 , 2இராஜாக்கள் , 2இராஜாக்கள் IN TAMIL BIBLE , 2இராஜாக்கள் IN TAMIL , 2இராஜாக்கள் 19 TAMIL BIBLE , 2இராஜாக்கள் 19 IN TAMIL , 2இராஜாக்கள் 19 15 IN TAMIL , 2இராஜாக்கள் 19 15 IN TAMIL BIBLE , 2இராஜாக்கள் 19 IN ENGLISH , TAMIL BIBLE 2KINGS 19 , TAMIL BIBLE 2KINGS , 2KINGS IN TAMIL BIBLE , 2KINGS IN TAMIL , 2KINGS 19 TAMIL BIBLE , 2KINGS 19 IN TAMIL , 2KINGS 19 15 IN TAMIL , 2KINGS 19 15 IN TAMIL BIBLE . 2KINGS 19 IN ENGLISH ,