2கொரிந்தியர் 5:18-21

5:18 இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது; அவர் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்.
5:19 அதென்னவெனில், தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடத்தில் ஒப்புவித்தார்.
5:20 ஆனபடியினாலே, தேவனானவர் எங்களைக்கொண்டு புத்திசொல்லுகிறதுபோல, நாங்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து, தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று, கிறிஸ்துவினிமித்தம் உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம்.
5:21 நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.




Related Topics



உலகத்தில் சமாதானம்-Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு பணக்காரர் சமாதானத்திற்கான வழி வேண்டும் என்று விரும்பினார்.  ஆலோசகர்கள் மற்றும் அறிவுரையாளர்கள் தனக்கு உதவுமாறு செய்தித்தாள்களில்...
Read More



இவையெல்லாம் , தேவனாலே , உண்டாயிருக்கிறது; , அவர் , இயேசுகிறிஸ்துவைக்கொண்டு , நம்மைத் , தம்மோடே , ஒப்புரவாக்கி , ஒப்புரவாக்குதலின் , ஊழியத்தை , எங்களுக்கு , ஒப்புக்கொடுத்தார் , 2கொரிந்தியர் 5:18 , 2கொரிந்தியர் , 2கொரிந்தியர் IN TAMIL BIBLE , 2கொரிந்தியர் IN TAMIL , 2கொரிந்தியர் 5 TAMIL BIBLE , 2கொரிந்தியர் 5 IN TAMIL , 2கொரிந்தியர் 5 18 IN TAMIL , 2கொரிந்தியர் 5 18 IN TAMIL BIBLE , 2கொரிந்தியர் 5 IN ENGLISH , TAMIL BIBLE 2Corinthians 5 , TAMIL BIBLE 2Corinthians , 2Corinthians IN TAMIL BIBLE , 2Corinthians IN TAMIL , 2Corinthians 5 TAMIL BIBLE , 2Corinthians 5 IN TAMIL , 2Corinthians 5 18 IN TAMIL , 2Corinthians 5 18 IN TAMIL BIBLE . 2Corinthians 5 IN ENGLISH ,