2கொரிந்தியர் 1:3-5

1:3 நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம்.
1:4 தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர்.
1:5 எப்படியெனில், கிறிஸ்துவினுடைய பாடுகள் எங்களிடத்தில் பெருகுகிறதுபோல, கிறிஸ்துவினாலே எங்களுக்கு ஆறுதலும் பெருகுகிறது.




Related Topics



விமர்சனங்களுக்கு மத்தியில் ஆறுதல்-Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு சிலர் மற்றவர்களை குறித்து எதிர்மறையான விஷயங்களைப் பேசுகிறார்கள், காரணமின்றி விமர்சிக்கிறார்கள், மட்டப்படுத்துகிறார்கள்,...
Read More



நமது , கர்த்தராகிய , இயேசுகிறிஸ்துவின் , பிதாவாகிய , தேவனும் , இரக்கங்களின் , பிதாவும் , சகலவிதமான , ஆறுதலின் , தேவனுமாயிருக்கிறவருக்கு , ஸ்தோத்திரம் , 2கொரிந்தியர் 1:3 , 2கொரிந்தியர் , 2கொரிந்தியர் IN TAMIL BIBLE , 2கொரிந்தியர் IN TAMIL , 2கொரிந்தியர் 1 TAMIL BIBLE , 2கொரிந்தியர் 1 IN TAMIL , 2கொரிந்தியர் 1 3 IN TAMIL , 2கொரிந்தியர் 1 3 IN TAMIL BIBLE , 2கொரிந்தியர் 1 IN ENGLISH , TAMIL BIBLE 2Corinthians 1 , TAMIL BIBLE 2Corinthians , 2Corinthians IN TAMIL BIBLE , 2Corinthians IN TAMIL , 2Corinthians 1 TAMIL BIBLE , 2Corinthians 1 IN TAMIL , 2Corinthians 1 3 IN TAMIL , 2Corinthians 1 3 IN TAMIL BIBLE . 2Corinthians 1 IN ENGLISH ,