2நாளாகமம் 5:13

5:13 அவர்கள் ஒருமிக்கப் பூரிகைகளை ஊதி, ஏகசத்தமாய்க் கர்த்தரைத் துதித்து ஸ்தோத்திரித்துப் பாடினார்கள்; ஆசாரியர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படுகையிலும், பாடகர் பூரிகைள் தாளங்கள் கீதவாத்தியங்களுடைய சத்தத்தைத் தொனிக்கப்பண்ணி கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதென்று அவரை ஸ்தோத்திரிக்கையிலும், கர்த்தருடைய வீடாகிய தேவாலயம் மேகத்தினால் நிறையப்பட்டது.




Related Topics


அவர்கள் , ஒருமிக்கப் , பூரிகைகளை , ஊதி , ஏகசத்தமாய்க் , கர்த்தரைத் , துதித்து , ஸ்தோத்திரித்துப் , பாடினார்கள்; , ஆசாரியர் , பரிசுத்த , ஸ்தலத்திலிருந்து , புறப்படுகையிலும் , பாடகர் , பூரிகைள் , தாளங்கள் , கீதவாத்தியங்களுடைய , சத்தத்தைத் , தொனிக்கப்பண்ணி , கர்த்தர் , நல்லவர் , அவர் , கிருபை , என்றுமுள்ளதென்று , அவரை , ஸ்தோத்திரிக்கையிலும் , கர்த்தருடைய , வீடாகிய , தேவாலயம் , மேகத்தினால் , நிறையப்பட்டது , 2நாளாகமம் 5:13 , 2நாளாகமம் , 2நாளாகமம் IN TAMIL BIBLE , 2நாளாகமம் IN TAMIL , 2நாளாகமம் 5 TAMIL BIBLE , 2நாளாகமம் 5 IN TAMIL , 2நாளாகமம் 5 13 IN TAMIL , 2நாளாகமம் 5 13 IN TAMIL BIBLE , 2நாளாகமம் 5 IN ENGLISH , TAMIL BIBLE 2chronicles 5 , TAMIL BIBLE 2chronicles , 2chronicles IN TAMIL BIBLE , 2chronicles IN TAMIL , 2chronicles 5 TAMIL BIBLE , 2chronicles 5 IN TAMIL , 2chronicles 5 13 IN TAMIL , 2chronicles 5 13 IN TAMIL BIBLE . 2chronicles 5 IN ENGLISH ,