2நாளாகமம் 29:16-19

29:16 ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்தைச் சுத்திகரிக்கும்படி உட்புறத்திலே பிரவேசித்து, கர்த்தருடைய ஆலயத்தில் கண்ட சகல அசுத்தத்தையும் வெளியே கர்த்தருடைய ஆலயப்பிராகாரத்தில் கொண்டுவந்தார்கள்; அப்பொழுது லேவியர் அதை எடுத்து, வெளியே கீதரோன் ஆற்றிற்குக் கொண்டுபோனார்கள்.
29:17 முதல் மாதம் முதல் தேதியிலே அவர்கள் பரிசுத்தம்பண்ணத்துவக்கி, எட்டாந்தேதியிலே கர்த்தருடைய மண்டபத்திலே பிரவேசித்து, கர்த்தருடைய ஆலயத்தை எட்டுநாளில் பரிசுத்தம்பண்ணி, முதலாம் மாதம் பதினாறாம் தேதியில் அதை முடித்தார்கள்.
29:18 அவர்கள் ராஜாவாகிய எசேக்கியாவினிடத்தில் போய்: நாங்கள் கர்த்தரின் ஆலயத்தையும், சர்வாங்க தகனபலிபீடத்தையும், அதினுடைய சகல பணிமுட்டுகளையும், சமுகத்தப்பங்களின் மேஜையையும், அதின் சகல பணிமுட்டுகளையும் சுத்திகரித்து,
29:19 ராஜாவாகிய ஆகாஸ் அரசாளும்போது தம்முடைய பாதத்தினால் எறிந்துபோட்ட சகல பணிமுட்டுகளையும் முஸ்திப்பாக்கிப் பரிசுத்தமபண்ணினோம்; இதோ, அவைகள் கர்த்தரின் ஆலயத்திற்கு முன்பாக இருக்கிறது என்றார்கள்.




Related Topics



எசேக்கியத் திட்டத்தின் ஐந்தாம் அம்சம்-Pr. Romilton

"அப்பொழுது அவர்கள்... தங்கள் சகோதரைக் கூடிவரச்செய்து, பரிசுத்தம் பண்ணிக்கொண்டு, கர்த்தருடைய வசனங்களுக்கொத்த ராஜாவினுடைய கற்பனைகளின்படியே...
Read More



ஆசாரியர்கள் , கர்த்தருடைய , ஆலயத்தைச் , சுத்திகரிக்கும்படி , உட்புறத்திலே , பிரவேசித்து , கர்த்தருடைய , ஆலயத்தில் , கண்ட , சகல , அசுத்தத்தையும் , வெளியே , கர்த்தருடைய , ஆலயப்பிராகாரத்தில் , கொண்டுவந்தார்கள்; , அப்பொழுது , லேவியர் , அதை , எடுத்து , வெளியே , கீதரோன் , ஆற்றிற்குக் , கொண்டுபோனார்கள் , 2நாளாகமம் 29:16 , 2நாளாகமம் , 2நாளாகமம் IN TAMIL BIBLE , 2நாளாகமம் IN TAMIL , 2நாளாகமம் 29 TAMIL BIBLE , 2நாளாகமம் 29 IN TAMIL , 2நாளாகமம் 29 16 IN TAMIL , 2நாளாகமம் 29 16 IN TAMIL BIBLE , 2நாளாகமம் 29 IN ENGLISH , TAMIL BIBLE 2chronicles 29 , TAMIL BIBLE 2chronicles , 2chronicles IN TAMIL BIBLE , 2chronicles IN TAMIL , 2chronicles 29 TAMIL BIBLE , 2chronicles 29 IN TAMIL , 2chronicles 29 16 IN TAMIL , 2chronicles 29 16 IN TAMIL BIBLE . 2chronicles 29 IN ENGLISH ,