2நாளாகமம் 2:14

அவன் தாணின் குமாரத்திகளில் ஒரு ஸ்திரீயின் குமாரன்; அவன் தகப்பன் தீரு தேசத்தான்; அவன் பொன்னிலும, வெள்ளியிலும், வெண்கலத்திலும், இரும்பிலும், கற்களிலும், மரங்களிலும், இரத்தாம்பரநூலிலும் இளநீலநூலிலும் மெல்லியநூலிலும் சிவப்புநூலிலும் வேலைசெய்யவும், சகலவிதக் கொத்துவேலை செய்யவும், என்னென்ன செய்யவேண்டுமென்று அவனுக்குச் சொல்லப்படுமோ, அவைகளையெல்லாம் உம்மிடத்திலுள்ள நிபுணரோடும், உம்முடைய தகப்பனாகிய தாவீது என்னும் என் ஆண்டவனின் நிபுணரோடுங்கூட யூகித்துச் செய்யவும் அறிந்தவன்.



Tags

Related Topics/Devotions

கர்த்தர் நமக்காக யுத்தம்பண்ணுவார் - Rev. M. ARUL DOSS:

Read more...

கடவுளின் மறுமுகம் - Rev. M. ARUL DOSS:

1. விட்டால், விட்டு Read more...

எல்லாம் கர்த்தருடையது - Rev. M. ARUL DOSS:

Read more...

வாய்க்கச் செய்யும் கர்த்தர் - Rev. M. ARUL DOSS:

1. செய்யும் வேலையெல்லாம் வா Read more...

நாளைக்காக கவலைப்படாதிருங்கள் - Rev. M. ARUL DOSS:

1. நாளைக்காக கவலை வேண்டாம் Read more...

Related Bible References

No related references found.