2இராஜாக்கள் 15:2-5

15:2 அவன் ராஜாவாகிறபோது பதினாறு வயதாயிருந்து, ஐம்பத்திரண்டு வருஷம் எருசலேமிலே அரசாண்டான்; எருசலேம் நகரத்தாளான அவன் தாயின் பேர் எக்கோலியாள்.
15:3 அவன் தன் தகப்பனாகிய அமத்சியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
15:4 மேடைகள் மாத்திரம் அகற்றப்படவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகள் மேல் பலியிட்டுத் தூபங்காட்டிவந்தார்கள்.
15:5 கர்த்தர் இந்த ராஜாவை வாதித்ததினால், அவன் தன் மரணநாள்மட்டும் குஷ்டரோகியாயிருந்து, தனித்து ஒரு வீட்டிலே வாசம்பண்ணினான்; ராஜாவின் குமாரனாகிய யோதாம் அரமனை விசாரிப்புக்காரனாயிருந்து, தேசத்தின் ஜனங்களை நியாயம் விசாரித்தான்.




Related Topics



எச்சரிப்பின் தீர்க்கதரிசன தொனி-T. Job Anbalagan

நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன் ஏசாயா 1 அதிகாரத்தை ஒவ்வொரு வசனமாக தியானிப்போமாக. ஏசாயாவின் புத்தகம் தான் முதலாவது தீர்க்கதரிசன...
Read More



அவன் , ராஜாவாகிறபோது , பதினாறு , வயதாயிருந்து , ஐம்பத்திரண்டு , வருஷம் , எருசலேமிலே , அரசாண்டான்; , எருசலேம் , நகரத்தாளான , அவன் , தாயின் , பேர் , எக்கோலியாள் , 2இராஜாக்கள் 15:2 , 2இராஜாக்கள் , 2இராஜாக்கள் IN TAMIL BIBLE , 2இராஜாக்கள் IN TAMIL , 2இராஜாக்கள் 15 TAMIL BIBLE , 2இராஜாக்கள் 15 IN TAMIL , 2இராஜாக்கள் 15 2 IN TAMIL , 2இராஜாக்கள் 15 2 IN TAMIL BIBLE , 2இராஜாக்கள் 15 IN ENGLISH , TAMIL BIBLE 2KINGS 15 , TAMIL BIBLE 2KINGS , 2KINGS IN TAMIL BIBLE , 2KINGS IN TAMIL , 2KINGS 15 TAMIL BIBLE , 2KINGS 15 IN TAMIL , 2KINGS 15 2 IN TAMIL , 2KINGS 15 2 IN TAMIL BIBLE . 2KINGS 15 IN ENGLISH ,