1தீமோத்தேயு 6:17-19

6:17 இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும்,
6:18 நன்மை செய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும்,
6:19 நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் அவர்களுக்குக் கட்டளையிடு,




Related Topics



நிலையற்ற ஐசுவரியமா?-Rev. Dr. J.N. Manokaran

ஒரு சுற்றுலாப் பயணி ஒரு சிறிய லாட்ஜுக்குச் சென்று மூன்று நாட்கள் தங்க முன்பதிவு செய்ய விரும்புகிறார். அதற்காக உரிமையாளர் முன்கூட்டியே (advance) 5000...
Read More



இவ்வுலகத்திலே , ஐசுவரியமுள்ளவர்கள் , இறுமாப்பான , சிந்தையுள்ளவர்களாயிராமலும் , நிலையற்ற , ஐசுவரியத்தின் , மேல் , நம்பிக்கை , வையாமலும் , நாம் , அனுபவிக்கிறதற்குச் , சகலவித , நன்மைகளையும் , நமக்குச் , சம்பூரணமாய்க் , கொடுக்கிற , ஜீவனுள்ள , தேவன்மேல் , நம்பிக்கை , வைக்கவும் , , 1தீமோத்தேயு 6:17 , 1தீமோத்தேயு , 1தீமோத்தேயு IN TAMIL BIBLE , 1தீமோத்தேயு IN TAMIL , 1தீமோத்தேயு 6 TAMIL BIBLE , 1தீமோத்தேயு 6 IN TAMIL , 1தீமோத்தேயு 6 17 IN TAMIL , 1தீமோத்தேயு 6 17 IN TAMIL BIBLE , 1தீமோத்தேயு 6 IN ENGLISH , TAMIL BIBLE 1Timothy 6 , TAMIL BIBLE 1Timothy , 1Timothy IN TAMIL BIBLE , 1Timothy IN TAMIL , 1Timothy 6 TAMIL BIBLE , 1Timothy 6 IN TAMIL , 1Timothy 6 17 IN TAMIL , 1Timothy 6 17 IN TAMIL BIBLE . 1Timothy 6 IN ENGLISH ,