1தீமோத்தேயு 3:1-5

3:1 கண்காணிப்பை விரும்புகிறவன் நல்லவேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை.
3:2 ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும்.
3:3 அவன் மதுபானப்பிரியனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவனுமாயிராமல், பொறுமையுள்ளவனும், சண்டைபண்ணாதவனும், பண ஆசையில்லாதவனுமாயிருந்து,
3:4 தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனும், தன் பிள்ளைகளைச் சகல நல்லொழுக்கமுள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாயிருக்கவேண்டும்.
3:5 ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்?




Related Topics



தன் பாவங்கள்-Rev. Dr. J .N. மனோகரன்

சுயம் மீதான நம்பிக்கை: பொதுவாக, மக்கள் தன்னம்பிக்கை நல்லது என்று கருதுகிறார்கள்.  சீஷர்களைப் பொறுத்தமட்டில் நம்பிக்கையிலிருந்து...
Read More



கண்காணிப்பை , விரும்புகிறவன் , நல்லவேலையை , விரும்புகிறான் , இது , உண்மையான , வார்த்தை , 1தீமோத்தேயு 3:1 , 1தீமோத்தேயு , 1தீமோத்தேயு IN TAMIL BIBLE , 1தீமோத்தேயு IN TAMIL , 1தீமோத்தேயு 3 TAMIL BIBLE , 1தீமோத்தேயு 3 IN TAMIL , 1தீமோத்தேயு 3 1 IN TAMIL , 1தீமோத்தேயு 3 1 IN TAMIL BIBLE , 1தீமோத்தேயு 3 IN ENGLISH , TAMIL BIBLE 1Timothy 3 , TAMIL BIBLE 1Timothy , 1Timothy IN TAMIL BIBLE , 1Timothy IN TAMIL , 1Timothy 3 TAMIL BIBLE , 1Timothy 3 IN TAMIL , 1Timothy 3 1 IN TAMIL , 1Timothy 3 1 IN TAMIL BIBLE . 1Timothy 3 IN ENGLISH ,