1தீமோத்தேயு 1:8-11

1:8 ஒருவன் நியாயப்பிரமாணத்தை நியாயப்படி அநுசரித்தால், நியாயப்பிரமாணம் நல்லதென்று அறிந்திருக்கிறோம்.
1:9 எங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் நீதிமானுக்கு விதிக்கப்படாமல், அக்கிரமக்காரருக்கும், அடங்காதவர்களுக்கும், பக்தியில்லாதவர்களுக்கும், பாவிகளுக்கும், அசுத்தருக்கும், சீர்கெட்டவர்களுக்கும், தாய்தகப்பன்மாரை அடிக்கிறவர்களுக்கும், கொலைபாதகருக்கும்,
1:10 வேசிக்கள்ளருக்கும், ஆண்புணர்ச்சிக்காரருக்கும், மனுஷரைத் திருடுகிறவர்களுக்கும், பொய்யருக்கும், பொய்யாணை இடுகிறவர்களுக்கும்,
1:11 நித்தியானந்த தேவனுடைய மகிமையான சுவிசேஷத்தின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிற ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிரிடையாயிருக்கிற மற்றெந்தச் செய்கைக்கும் விரோதமாய் விதிக்கப்பட்டிருக்கிறது.




Related Topics



அதிகாரம் அல்லது நீதி-Rev. Dr. J .N. மனோகரன்

அநேக ஜனங்கள் பட்டினியால் சாகிறார்கள்.  சுகாதாரம் போதுமானதாக இல்லை.  கிட்டத்தட்ட எல்லாவற்றிலும் பற்றாக்குறை உள்ளது.  ஆயினும்கூட, இந்த நாடு...
Read More



ஒருவன் , நியாயப்பிரமாணத்தை , நியாயப்படி , அநுசரித்தால் , நியாயப்பிரமாணம் , நல்லதென்று , அறிந்திருக்கிறோம் , 1தீமோத்தேயு 1:8 , 1தீமோத்தேயு , 1தீமோத்தேயு IN TAMIL BIBLE , 1தீமோத்தேயு IN TAMIL , 1தீமோத்தேயு 1 TAMIL BIBLE , 1தீமோத்தேயு 1 IN TAMIL , 1தீமோத்தேயு 1 8 IN TAMIL , 1தீமோத்தேயு 1 8 IN TAMIL BIBLE , 1தீமோத்தேயு 1 IN ENGLISH , TAMIL BIBLE 1Timothy 1 , TAMIL BIBLE 1Timothy , 1Timothy IN TAMIL BIBLE , 1Timothy IN TAMIL , 1Timothy 1 TAMIL BIBLE , 1Timothy 1 IN TAMIL , 1Timothy 1 8 IN TAMIL , 1Timothy 1 8 IN TAMIL BIBLE . 1Timothy 1 IN ENGLISH ,