1தெசலோனிக்கேயர் 1:8-10

1:8 எப்படியெனில், உங்களிடத்திலிருந்து கர்த்தருடைய வசனம் மக்கெதோனியாவிலும் அகாயாவிலும் தொனித்ததுமல்லாமல், நாங்கள் அதைக்குறித்து ஒன்றும் சொல்லவேண்டியதாயிராதபடிக்கு, தேவனைப்பற்றின உங்கள் விசுவாசம் எங்கும் பிரசித்தமாயிற்று.
1:9 ஏனெனில், அவர்கள்தாமே எங்களைக்குறித்து, உங்களிடத்தில் நாங்கள் அடைந்த பிரவேசம் இன்னதென்பதையும், ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு, நீங்கள் விக்கிரகங்களை விட்டு தேவனிடத்திற்கு மனந்திரும்பினதையும்,
1:10 அவர் மரித்தோரிலிருந்தெழுப்பினவரும், இனிவரும் கோபாக்கினையினின்று நம்மை நீங்கலாக்கி இரட்சிக்கிறவருமாயிருக்கிற அவருடைய குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறதையும், அறிவிக்கிறார்களே.




Related Topics


எப்படியெனில் , உங்களிடத்திலிருந்து , கர்த்தருடைய , வசனம் , மக்கெதோனியாவிலும் , அகாயாவிலும் , தொனித்ததுமல்லாமல் , நாங்கள் , அதைக்குறித்து , ஒன்றும் , சொல்லவேண்டியதாயிராதபடிக்கு , தேவனைப்பற்றின , உங்கள் , விசுவாசம் , எங்கும் , பிரசித்தமாயிற்று , 1தெசலோனிக்கேயர் 1:8 , 1தெசலோனிக்கேயர் , 1தெசலோனிக்கேயர் IN TAMIL BIBLE , 1தெசலோனிக்கேயர் IN TAMIL , 1தெசலோனிக்கேயர் 1 TAMIL BIBLE , 1தெசலோனிக்கேயர் 1 IN TAMIL , 1தெசலோனிக்கேயர் 1 8 IN TAMIL , 1தெசலோனிக்கேயர் 1 8 IN TAMIL BIBLE , 1தெசலோனிக்கேயர் 1 IN ENGLISH , TAMIL BIBLE 1Thessalonians 1 , TAMIL BIBLE 1Thessalonians , 1Thessalonians IN TAMIL BIBLE , 1Thessalonians IN TAMIL , 1Thessalonians 1 TAMIL BIBLE , 1Thessalonians 1 IN TAMIL , 1Thessalonians 1 8 IN TAMIL , 1Thessalonians 1 8 IN TAMIL BIBLE . 1Thessalonians 1 IN ENGLISH ,