1சாமுவேல் 8:3-5

8:3 ஆனாலும் அவனுடைய குமாரர் அவன் வழிகளில் நடவாமல், பொருளாசைக்குச் சாய்ந்து, பரிதானம் வாங்கி, நியாயத்தைப் புரட்டினார்கள்.
8:4 அப்பொழுது இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் கூட்டங்கூடி, ராமாவிலிருந்த சாமுவேலினிடத்தில் வந்து;
8:5 இதோ, நீர் முதிர்வயதுள்ளவரானீர்; உம்முடைய குமாரர் உம்முடைய வழிகளில் நடக்கிறதில்லை; ஆகையால் சகல ஜாதிகளுக்குள்ளும் இருக்கிறபடி, எங்களை நியாயம் விசாரிக்கிறதற்கு, ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்றார்கள்.




Related Topics



சத்தியமா? சந்தோஷமா?-Sis. Vanaja Paulraj

டிக்டிக்....... என்று ஓடிக்கொண்டிருந்த உணர்ச்சியற்ற அந்த சுவர் கடிகாரத்தில் மணி ஐந்தடித்தது! உணர்சியலைகளில் அலைமோதிய சத்தியசீலன் இதயமோ படபடவென...
Read More



ஆனாலும் , அவனுடைய , குமாரர் , அவன் , வழிகளில் , நடவாமல் , பொருளாசைக்குச் , சாய்ந்து , பரிதானம் , வாங்கி , நியாயத்தைப் , புரட்டினார்கள் , 1சாமுவேல் 8:3 , 1சாமுவேல் , 1சாமுவேல் IN TAMIL BIBLE , 1சாமுவேல் IN TAMIL , 1சாமுவேல் 8 TAMIL BIBLE , 1சாமுவேல் 8 IN TAMIL , 1சாமுவேல் 8 3 IN TAMIL , 1சாமுவேல் 8 3 IN TAMIL BIBLE , 1சாமுவேல் 8 IN ENGLISH , TAMIL BIBLE 1SAMUEL 8 , TAMIL BIBLE 1SAMUEL , 1SAMUEL IN TAMIL BIBLE , 1SAMUEL IN TAMIL , 1SAMUEL 8 TAMIL BIBLE , 1SAMUEL 8 IN TAMIL , 1SAMUEL 8 3 IN TAMIL , 1SAMUEL 8 3 IN TAMIL BIBLE . 1SAMUEL 8 IN ENGLISH ,