1சாமுவேல் 28:15

28:15 சாமுவேல் சவுலை நோக்கி: நீ என்னை எழும்பிவரப்பண்ணி, என்னைக் கலைத்தது என்ன என்று கேட்டான். அதற்குச் சவுல்: நான் மிகவும் நெருக்கப்பட்டிருக்கிறேன்; பெலிஸ்தர் எனக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிறார்கள்; தேவனும் என்னைக் கைவிட்டார்; அவர் தீர்க்கதரிசிகளினாலாவது, சொப்பனங்களினாலாவது எனக்கு மறு உத்தரவு அருளுகிறதில்லை; ஆகையால் நான் செய்யவேண்டியதை நீர் எனக்கு அறிவிக்கும்படிக்கு, உம்மை அழைப்பித்தேன் என்றான்.




Related Topics


சாமுவேல் , சவுலை , நோக்கி: , நீ , என்னை , எழும்பிவரப்பண்ணி , என்னைக் , கலைத்தது , என்ன , என்று , கேட்டான் , அதற்குச் , சவுல்: , நான் , மிகவும் , நெருக்கப்பட்டிருக்கிறேன்; , பெலிஸ்தர் , எனக்கு , விரோதமாய் , யுத்தம்பண்ணுகிறார்கள்; , தேவனும் , என்னைக் , கைவிட்டார்; , அவர் , தீர்க்கதரிசிகளினாலாவது , சொப்பனங்களினாலாவது , எனக்கு , மறு , உத்தரவு , அருளுகிறதில்லை; , ஆகையால் , நான் , செய்யவேண்டியதை , நீர் , எனக்கு , அறிவிக்கும்படிக்கு , உம்மை , அழைப்பித்தேன் , என்றான் , 1சாமுவேல் 28:15 , 1சாமுவேல் , 1சாமுவேல் IN TAMIL BIBLE , 1சாமுவேல் IN TAMIL , 1சாமுவேல் 28 TAMIL BIBLE , 1சாமுவேல் 28 IN TAMIL , 1சாமுவேல் 28 15 IN TAMIL , 1சாமுவேல் 28 15 IN TAMIL BIBLE , 1சாமுவேல் 28 IN ENGLISH , TAMIL BIBLE 1SAMUEL 28 , TAMIL BIBLE 1SAMUEL , 1SAMUEL IN TAMIL BIBLE , 1SAMUEL IN TAMIL , 1SAMUEL 28 TAMIL BIBLE , 1SAMUEL 28 IN TAMIL , 1SAMUEL 28 15 IN TAMIL , 1SAMUEL 28 15 IN TAMIL BIBLE . 1SAMUEL 28 IN ENGLISH ,