1சாமுவேல் 23:2

அப்பொழுது தாவீது: நான் போய், அந்தப் பெலிஸ்தரை முறிய அடிக்கலாமா என்று கர்த்தரிடத்தில் விசாரித்ததற்கு, கர்த்தர்: நீ போ; பெலிஸ்தரை முறிய அடித்து, கேகிலாவை ரட்சிப்பாயாக என்று தாவீதுக்குச் சொன்னார்.



Tags

Related Topics/Devotions

கர்த்தர் இடங்கொடுக்கவில்லை - Rev. M. ARUL DOSS:

1. தீங்கு செய்ய இடங்கொடுக்க Read more...

Related Bible References

No related references found.