1சாமுவேல் 2:8-10

2:8 அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறர்; பூமியின் அஸ்திபாரங்கள் கர்த்தருடையவைகள்; அவரே அவைகளின்மேல் பூச்சக்கரத்தை வைத்தார்.
2:9 அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்; துன்மார்க்கர் இருளிலே மெளனமாவார்கள்; பெலத்தினால் ஒருவனும் மேற்கொள்வதில்லை.
2:10 கர்த்தரோடே வழக்காடுகிறவர்கள் நொறுக்கப்படுவார்கள்; வானத்திலிருந்து அவர்கள்மேல் முழங்குவார்; கர்த்தர் பூமியின் கடையாந்தரங்களை நியாயந்தீர்த்து, தாம் ஏற்படுத்தின ராஜாவுக்குப் பெலன் அளித்து, தாம் அபிஷேகம் பண்ணினவரின் கொம்பை உயரப்பண்ணுவார் என்று துதித்தாள்.




Related Topics


அவர் , சிறியவனைப் , புழுதியிலிருந்து , எடுத்து , எளியவனைக் , குப்பையிலிருந்து , உயர்த்துகிறார்; , அவர்களைப் , பிரபுக்களோடே , உட்காரவும் , மகிமையுள்ள , சிங்காசனத்தைச் , சுதந்தரிக்கவும் , பண்ணுகிறர்; , பூமியின் , அஸ்திபாரங்கள் , கர்த்தருடையவைகள்; , அவரே , அவைகளின்மேல் , பூச்சக்கரத்தை , வைத்தார் , 1சாமுவேல் 2:8 , 1சாமுவேல் , 1சாமுவேல் IN TAMIL BIBLE , 1சாமுவேல் IN TAMIL , 1சாமுவேல் 2 TAMIL BIBLE , 1சாமுவேல் 2 IN TAMIL , 1சாமுவேல் 2 8 IN TAMIL , 1சாமுவேல் 2 8 IN TAMIL BIBLE , 1சாமுவேல் 2 IN ENGLISH , TAMIL BIBLE 1SAMUEL 2 , TAMIL BIBLE 1SAMUEL , 1SAMUEL IN TAMIL BIBLE , 1SAMUEL IN TAMIL , 1SAMUEL 2 TAMIL BIBLE , 1SAMUEL 2 IN TAMIL , 1SAMUEL 2 8 IN TAMIL , 1SAMUEL 2 8 IN TAMIL BIBLE . 1SAMUEL 2 IN ENGLISH ,