1சாமுவேல் 18:1-4

18:1 அவன் சவுலோடே பேசி முடிந்த பின்பு, யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது; யோனத்தான் அவனைத் தன் உயிரைப்போலச் சிநேகித்தான்.
18:2 சவுல் அவனை அவன் தகப்பன் வீட்டுக்குத் திரும்பிப்போக ஒட்டாமல், அன்று முதல் தன்னிடத்தில் வைத்துக் கொண்டான்.
18:3 யோனத்தான் தாவீதைத் தன் ஆத்துமாவைப் போலச் சிநேகித்ததினால், அவனும் இவனும் உடன்படிக்கைபண்ணிக் கொண்டார்கள்.
18:4 யோனத்தான் போர்த்துக்கொண்டிருந்த சால்வையைக் கழற்றி, அதையும், தன் வஸ்திரத்தையும், தன் பட்டயத்தையும், தன் வில்லையும், தன் கச்சையையும்கூடத் தாவீதுக்குக் கொடுத்தான்.




Related Topics



ஏணிப் படிகளாக மாறும் தலைமைத்துவ பண்பு-Rev. Dr. J .N. மனோகரன்

கிறிஸ்தவத் தலைவர்கள் ஏணிப்படிகளாக இருக்க  (வேலைக்காரர்கள்) அழைக்கப்படுகிறார்கள்; ஆனால், அவர்கள் தங்களைத் தலைவர்கள், முதலாளிகள், தலைமை நிர்வாக...
Read More




விரக்தி உண்டாக்குபவரா அல்லது வழி வகுப்பவரா-Rev. Dr. J .N. மனோகரன்

கிறிஸ்தவ வாழ்க்கைப் பாதையில், விசுவாசத்தில் வளர உதவும் வழிகாட்டிகளும் தலைவர்களும் இருப்பது நல்லது. விரக்தியடைந்த சிலருக்கு நல்ல வழிகாட்டுதல்...
Read More



அவன் , சவுலோடே , பேசி , முடிந்த , பின்பு , யோனத்தானுடைய , ஆத்துமா , தாவீதின் , ஆத்துமாவோடே , ஒன்றாய் , இசைந்திருந்தது; , யோனத்தான் , அவனைத் , தன் , உயிரைப்போலச் , சிநேகித்தான் , 1சாமுவேல் 18:1 , 1சாமுவேல் , 1சாமுவேல் IN TAMIL BIBLE , 1சாமுவேல் IN TAMIL , 1சாமுவேல் 18 TAMIL BIBLE , 1சாமுவேல் 18 IN TAMIL , 1சாமுவேல் 18 1 IN TAMIL , 1சாமுவேல் 18 1 IN TAMIL BIBLE , 1சாமுவேல் 18 IN ENGLISH , TAMIL BIBLE 1SAMUEL 18 , TAMIL BIBLE 1SAMUEL , 1SAMUEL IN TAMIL BIBLE , 1SAMUEL IN TAMIL , 1SAMUEL 18 TAMIL BIBLE , 1SAMUEL 18 IN TAMIL , 1SAMUEL 18 1 IN TAMIL , 1SAMUEL 18 1 IN TAMIL BIBLE . 1SAMUEL 18 IN ENGLISH ,