1சாமுவேல் 17:50-53

17:50 இவ்விதமாகத் தாவீது ஒரு கவணினாலும் ஒரு கல்லினாலும் பெலிஸ்தனை மேற்கொண்டு, அவனை மடங்கடித்து, அவனைக் கொன்றுபோட்டான்; தாவீதின் கையில் பட்டயம் இல்லாதிருந்தது.
17:51 ஆகையால் தாவீது பெலிஸ்தனண்டையில் ஓடி அவன்மேல் நின்று, அவன் பட்டயத்தை எடுத்து, அதை அதின் உறையிலிருந்து உருவி, அவனைக் கொன்று அதினாலே அவன் தலையை வெட்டிப்போட்டான்; அப்பொழுது தங்கள் வீரன் செத்துப்போனான் என்று பெலிஸ்தர் கண்டு, ஓடிப்போனார்கள்.
17:52 அப்பொழுது இஸ்ரவேலரும் யூதா மனுஷரும் எழும்பி, ஆர்ப்பரித்து, பள்ளத்தாக்கின் எல்லைமட்டும், எக்ரோனின் வாசல்கள்மட்டும், பெலிஸ்தரைத் துரத்தினார்கள்; சாராயீமின் வழியிலும், காத் பட்டணமட்டும், எக்ரோன் பட்டணமட்டும், பெலிஸ்தர் வெட்டுண்டு விழுந்தார்கள்.
17:53 இஸ்ரவேல் புத்திரர் பெலிஸ்தரை மூர்க்கமாய்த் துரத்தினபிற்பாடு, திரும்பி வந்து, அவர்களுடைய பாளயங்களைக் கொள்ளையிட்டார்கள்.




Related Topics



ஐந்து ஆளுமைகள்-Rev. Dr. J .N. மனோகரன்

உலகில், விசுவாசிகள் வளர, முன்னேற, பகுத்தறிந்து கொள்ள, தேவ நோக்கத்தை நிறைவேற்ற தேவன் வெவ்வேறு நபர்களைப் பயன்படுத்துகிறார்.  இப்படித்தான், தாவீதின்...
Read More



இவ்விதமாகத் , தாவீது , ஒரு , கவணினாலும் , ஒரு , கல்லினாலும் , பெலிஸ்தனை , மேற்கொண்டு , அவனை , மடங்கடித்து , அவனைக் , கொன்றுபோட்டான்; , தாவீதின் , கையில் , பட்டயம் , இல்லாதிருந்தது , 1சாமுவேல் 17:50 , 1சாமுவேல் , 1சாமுவேல் IN TAMIL BIBLE , 1சாமுவேல் IN TAMIL , 1சாமுவேல் 17 TAMIL BIBLE , 1சாமுவேல் 17 IN TAMIL , 1சாமுவேல் 17 50 IN TAMIL , 1சாமுவேல் 17 50 IN TAMIL BIBLE , 1சாமுவேல் 17 IN ENGLISH , TAMIL BIBLE 1SAMUEL 17 , TAMIL BIBLE 1SAMUEL , 1SAMUEL IN TAMIL BIBLE , 1SAMUEL IN TAMIL , 1SAMUEL 17 TAMIL BIBLE , 1SAMUEL 17 IN TAMIL , 1SAMUEL 17 50 IN TAMIL , 1SAMUEL 17 50 IN TAMIL BIBLE . 1SAMUEL 17 IN ENGLISH ,