1சாமுவேல் 17:45-46

17:45 அதற்குத் தாவீது: பெலிஸ்தனை நோக்கி: நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்.
17:46 இன்றையதினம் கர்த்தர் உன்னை என் கையில் ஒப்புக்கொடுப்பார்; நான் உன்னைக் கொன்று, உன் தலையை உன்னை விட்டு வாங்கி, பெலிஸ்தருடைய பாளயத்தின் பிணங்களை இன்றையதினம் ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் காட்டு மிருகங்களுக்கும் கொடுப்பேன்; அதனால் இஸ்ரவேலில் தேவன் ஒருவர் உண்டு என்று பூலோகத்தார் எல்லாரும் அறிந்து கொள்ளுவார்கள்.




Related Topics


அதற்குத் , தாவீது: , பெலிஸ்தனை , நோக்கி: , நீ , பட்டயத்தோடும் , ஈட்டியோடும் , கேடகத்தோடும் , என்னிடத்தில் , வருகிறாய்; , நானோ , நீ , நிந்தித்த , இஸ்ரவேலுடைய , இராணுவங்களின் , தேவனாகிய , சேனைகளுடைய , கர்த்தரின் , நாமத்திலே , உன்னிடத்தில் , வருகிறேன் , 1சாமுவேல் 17:45 , 1சாமுவேல் , 1சாமுவேல் IN TAMIL BIBLE , 1சாமுவேல் IN TAMIL , 1சாமுவேல் 17 TAMIL BIBLE , 1சாமுவேல் 17 IN TAMIL , 1சாமுவேல் 17 45 IN TAMIL , 1சாமுவேல் 17 45 IN TAMIL BIBLE , 1சாமுவேல் 17 IN ENGLISH , TAMIL BIBLE 1SAMUEL 17 , TAMIL BIBLE 1SAMUEL , 1SAMUEL IN TAMIL BIBLE , 1SAMUEL IN TAMIL , 1SAMUEL 17 TAMIL BIBLE , 1SAMUEL 17 IN TAMIL , 1SAMUEL 17 45 IN TAMIL , 1SAMUEL 17 45 IN TAMIL BIBLE . 1SAMUEL 17 IN ENGLISH ,