1சாமுவேல் 15:22-23

15:22 அதற்குச் சாமுவேல்: கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்.
15:23 இரண்டகம்பண்ணுதல் பில்லிசூனியபாவத்திற்கும், முரட்டாட்டம்பண்ணுதல் அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது; நீர் கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தபடியினாலே, அவர் உம்மை ராஜாவாயிராதபடிக்குப் புறக்கணித்துத் தள்ளினார் என்றான்.




Related Topics



இரண்டு சவுல்களின் கதை-Rev. Dr. J .N. மனோகரன்

பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த சவுல் என்ற பெயருடைய இரண்டு நபர்கள் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டனர் (1 சாமுவேல் 9:21; பிலிப்பியர் 3:5). முதல் சவுல்...
Read More



அதற்குச் , சாமுவேல்: , கர்த்தருடைய , சத்தத்திற்குக் , கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் , சர்வாங்க , தகனங்களும் , பலிகளும் , கர்த்தருக்குப் , பிரியமாயிருக்குமோ? , பலியைப்பார்க்கிலும் , கீழ்ப்படிதலும் , ஆட்டுக்கடாக்களின் , நிணத்தைப்பார்க்கிலும் , செவிகொடுத்தலும் , உத்தமம் , 1சாமுவேல் 15:22 , 1சாமுவேல் , 1சாமுவேல் IN TAMIL BIBLE , 1சாமுவேல் IN TAMIL , 1சாமுவேல் 15 TAMIL BIBLE , 1சாமுவேல் 15 IN TAMIL , 1சாமுவேல் 15 22 IN TAMIL , 1சாமுவேல் 15 22 IN TAMIL BIBLE , 1சாமுவேல் 15 IN ENGLISH , TAMIL BIBLE 1SAMUEL 15 , TAMIL BIBLE 1SAMUEL , 1SAMUEL IN TAMIL BIBLE , 1SAMUEL IN TAMIL , 1SAMUEL 15 TAMIL BIBLE , 1SAMUEL 15 IN TAMIL , 1SAMUEL 15 22 IN TAMIL , 1SAMUEL 15 22 IN TAMIL BIBLE . 1SAMUEL 15 IN ENGLISH ,