1சாமுவேல் 13:19-23

13:19 எபிரெயர் பட்டயங்களையாகிலும் ஈட்டிகளையாகிலும் உண்டுபண்ணாதபடிக்குப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று பெலிஸ்தர் சொல்லியிருந்தபடியால், இஸ்ரவேல் தேசத்தில் எங்கும் ஒரு கொல்லன் அகப்படவில்லை.
13:20 இஸ்ரவேலர் யாவரும் அவரவர் தங்கள் கொழுவிரும்புகளையும், தங்கள் மண்வெட்டிகளையும், தங்கள் கோடரிகளையும், தங்கள் கடப்பாரைகளையும் தீட்டிக் கூர்மையாக்குகிறதற்கு, பெலிஸ்தரிடத்துக்குப் போகவேண்டியதாயிருந்தது.
13:21 கடப்பாரைகளையும், மண்வெட்டிகளையும், முக்கூருள்ள ஆயுதங்களையும், கோடாரிகளையும், தாற்றுக்கோல்களையும் கூர்மையாக்குகிறதற்கு அரங்கள் மாத்திரம் அவர்களிடத்தில் இருந்தது.
13:22 யுத்தநாள் வந்தபோது, சவுலுக்கும் அவன் குமாரனாகிய யோனத்தானுக்குமேயன்றி, சவுலோடும் யோனத்தானோடும் இருக்கிற ஜனங்களில் ஒருவர் கையிலும் பட்டயமும் ஈட்டியும் இல்லாதிருந்தது.
13:23 பெலிஸ்தரின் பாளயம் மிக்மாசிலிருந்து போகிற வழிமட்டும் பரம்பியிருந்தது.




Related Topics



விசுவாசத்தில் ஜெயம்-Rev. Dr. J .N. மனோகரன்

யோனாத்தான், ஹீரோவாக கொண்டாடப்படாமல் விடப்பட்ட ஒரு நபர்; ஆனால் உண்மையில் அவன் ஒரு ஹீரோ. அவனும் அவனுடைய ஆயுததாரியும் பெலிஸ்தரின் தாணையத்திற்குள்...
Read More



எபிரெயர் , பட்டயங்களையாகிலும் , ஈட்டிகளையாகிலும் , உண்டுபண்ணாதபடிக்குப் , பார்த்துக்கொள்ளவேண்டும் , என்று , பெலிஸ்தர் , சொல்லியிருந்தபடியால் , இஸ்ரவேல் , தேசத்தில் , எங்கும் , ஒரு , கொல்லன் , அகப்படவில்லை , 1சாமுவேல் 13:19 , 1சாமுவேல் , 1சாமுவேல் IN TAMIL BIBLE , 1சாமுவேல் IN TAMIL , 1சாமுவேல் 13 TAMIL BIBLE , 1சாமுவேல் 13 IN TAMIL , 1சாமுவேல் 13 19 IN TAMIL , 1சாமுவேல் 13 19 IN TAMIL BIBLE , 1சாமுவேல் 13 IN ENGLISH , TAMIL BIBLE 1SAMUEL 13 , TAMIL BIBLE 1SAMUEL , 1SAMUEL IN TAMIL BIBLE , 1SAMUEL IN TAMIL , 1SAMUEL 13 TAMIL BIBLE , 1SAMUEL 13 IN TAMIL , 1SAMUEL 13 19 IN TAMIL , 1SAMUEL 13 19 IN TAMIL BIBLE . 1SAMUEL 13 IN ENGLISH ,