1பேதுரு 5:8-11

5:8 தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.
5:9 விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறிவருகிறதென்று அறிந்திருக்கிறீர்களே.
5:10 கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக;
5:11 அவருக்கு மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.




Related Topics


தெளிந்த , புத்தியுள்ளவர்களாயிருங்கள் , விழித்திருங்கள்; , ஏனெனில் , உங்கள் , எதிராளியாகிய , பிசாசானவன் , கெர்ச்சிக்கிற , சிங்கம்போல் , எவனை , விழுங்கலாமோ , என்று , வகைதேடிச் , சுற்றித்திரிகிறான் , 1பேதுரு 5:8 , 1பேதுரு , 1பேதுரு IN TAMIL BIBLE , 1பேதுரு IN TAMIL , 1பேதுரு 5 TAMIL BIBLE , 1பேதுரு 5 IN TAMIL , 1பேதுரு 5 8 IN TAMIL , 1பேதுரு 5 8 IN TAMIL BIBLE , 1பேதுரு 5 IN ENGLISH , TAMIL BIBLE 1Peter 5 , TAMIL BIBLE 1Peter , 1Peter IN TAMIL BIBLE , 1Peter IN TAMIL , 1Peter 5 TAMIL BIBLE , 1Peter 5 IN TAMIL , 1Peter 5 8 IN TAMIL , 1Peter 5 8 IN TAMIL BIBLE . 1Peter 5 IN ENGLISH ,