1பேதுரு 3:15-16

3:15 கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.
3:16 கிறிஸ்துவுக்கேற்ற உங்கள் நல்ல நடக்கையைத் தூஷிக்கிறவர்கள் உங்களை அக்கிரமக்காரரென்று உங்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிற விஷயத்தில் வெட்கப்படும்படிக்கு நல்மனச்சாட்சியுடையவர்களாயிருங்கள்.




Related Topics



உபத்திரவத்தின் மத்தியில் ஊழியம்-Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு கிறிஸ்தவத் தலைவர், உபத்திரவம் அதிகரித்துள்ளதால், அனைத்து கிறிஸ்தவர்களும் சுவிசேஷத்தில் ஈடுபட வேண்டாம் என்றும், அனைத்து அருட்பணி ஊழியர்கள்...
Read More



கர்த்தராகிய , தேவனை , உங்கள் , இருதயங்களில் , பரிசுத்தம்பண்ணுங்கள்; , உங்களிலிருக்கிற , நம்பிக்கையைக்குறித்து , உங்களிடத்தில் , விசாரித்துக் , கேட்கிற , யாவருக்கும் , சாந்தத்தோடும் , வணக்கத்தோடும் , உத்தரவுசொல்ல , எப்பொழுதும் , ஆயத்தமாயிருங்கள் , 1பேதுரு 3:15 , 1பேதுரு , 1பேதுரு IN TAMIL BIBLE , 1பேதுரு IN TAMIL , 1பேதுரு 3 TAMIL BIBLE , 1பேதுரு 3 IN TAMIL , 1பேதுரு 3 15 IN TAMIL , 1பேதுரு 3 15 IN TAMIL BIBLE , 1பேதுரு 3 IN ENGLISH , TAMIL BIBLE 1Peter 3 , TAMIL BIBLE 1Peter , 1Peter IN TAMIL BIBLE , 1Peter IN TAMIL , 1Peter 3 TAMIL BIBLE , 1Peter 3 IN TAMIL , 1Peter 3 15 IN TAMIL , 1Peter 3 15 IN TAMIL BIBLE . 1Peter 3 IN ENGLISH ,