1பேதுரு 2:4-6

2:4 மனுஷரால் தள்ளப்பட்டதாயினும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும்,
2:5 ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்.
2:6 அந்தப்படியே: இதோ, தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற மூலைக்கல்லைச் சீயோனில் வைக்கிறேன்; அதின்மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை என்று வேதத்திலே சொல்லியிருக்கிறது.




Related Topics


மனுஷரால் , தள்ளப்பட்டதாயினும் , தேவனால் , தெரிந்துகொள்ளப்பட்டதும் , விலையேறப்பெற்றதுமாயிருக்கிற , ஜீவனுள்ள , கல்லாகிய , அவரிடத்தில் , சேர்ந்தவர்களாகிய , நீங்களும் , , 1பேதுரு 2:4 , 1பேதுரு , 1பேதுரு IN TAMIL BIBLE , 1பேதுரு IN TAMIL , 1பேதுரு 2 TAMIL BIBLE , 1பேதுரு 2 IN TAMIL , 1பேதுரு 2 4 IN TAMIL , 1பேதுரு 2 4 IN TAMIL BIBLE , 1பேதுரு 2 IN ENGLISH , TAMIL BIBLE 1Peter 2 , TAMIL BIBLE 1Peter , 1Peter IN TAMIL BIBLE , 1Peter IN TAMIL , 1Peter 2 TAMIL BIBLE , 1Peter 2 IN TAMIL , 1Peter 2 4 IN TAMIL , 1Peter 2 4 IN TAMIL BIBLE . 1Peter 2 IN ENGLISH ,