1இராஜாக்கள் 7:51

இவ்விதமாய் ராஜாவாகிய சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்துக்காகச் செய்த வேலைகளெல்லாம் முடிந்தது; அப்பொழுது சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீது பரிசுத்தம்பண்ணும்படி நேர்ந்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் பணிமுட்டுகளையும் கொண்டுவந்து, கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களில் வைத்தான்.



Tags

Related Topics/Devotions

ஞானத்தைத் தேடிய சேபாவின் ராஜஸ்திரீ - Rev. Dr. J.N. Manokaran:

சாலொமோனின் ஞானத்தைப் பற்றிக Read more...

Related Bible References

No related references found.